சனி, 6 ஜூன், 2015

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்

2016 ஆம்  ஆண்டு  சட்டசபை   தேர்தல்   களைகட்டிவிட்டது . தேர்தலுக்கான  அயாத்தாம்  தேர்தல்  ஆணையம்  மட்டும்  தயாராகவில்லை , அரசியல்  கட்சிகள்  , கூடட்னிகான  நகர்வுகளை  ஆரம்பிக்க , வோட்டுக்கு  பணபட்டுவடவிலும்  கட்சி   பேதமின்றி தொடங்கிவிற்றனர் ….பணபட்டுவட , செய்ய ஏரியா  வரியாக  , பண  தேவைகளும் , பட்டுவட  செய்யும் ஏஜென்டுகளையும் , தயார்படுத்தி  விட்டது…. வெளிபடையாக பட்டுவட செய்ய   ஏஜென்டு  தேர்வு  செய்கிறாக்கள், தேர்தல்  ஆணையம்  , கண்ணை  மூடிக்கொண்டு ,  தேர்தல் அறிவித்தபின் , பணம்  பறிமுதல் என்ற  பெரில் , அன்றாட  வணிகம்  செய்பவரையும் (பல், பலசரக்கு , வியாபாரம்  வசூல்  செய்பவரையும்) பணம்  பறிமுதல் செய்வார்கள்….. ஜனநாயகத்தை  விலைபேசும்  மக்கள்  உள்ளவரை , ஜனநாயக  ஆட்சி  என்பதை  விட  , பணநாயகம்  என்பதுதான்  சரி …..

சிந்திபிர்களா   !!!!!!!!!!!!!

நீங்கள் எவ்வாறோ அவ்வாறே , உங்கள் ஆட்சி யாளர்கள் ....

நீங்கள் ஓட்டுக்கு விலை போனால் / பணம் வாங்கினால் - நீங்கள் தேர்வு செய்தவன் நாட்டை விலை பேசுவான்.....


Related Posts:

  • SCHOLARSHIP PROGRAMS FOR MUSLIM DIFFERENT SCHOLARSHIP PROGRAMS FOR MUSLIM STUDENTS: IDB SCHOLARSHIP PROGRAM The Islamic Development Bank, Jeddah (IDB), in pursuance of its policy o… Read More
  • கடல் ஆராய்ச்சி. இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்… Read More
  • 16 குண்டுவெடிப்புக ளை பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!! இந்தியாவில் இதுவரை நடைபெற… Read More
  • News in Drops Read More
  • Indian Wifi Train இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கா… Read More