செவ்வாய், 16 ஜூன், 2015

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில் பலியாகினார்கள் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யுங்கள்

துவா செய்வோம் ; முக்கண்ணாமலைப்பட்டி பழைய பிரசன்ட் வீட்டு கமால்பாட்சா ராவுத்தர் மருமகனும் ( SIXVAM - இண்டர்நெட்- எகியகான்) அவர்களின் சகோதரியின் கணவர். மற்றும் சகோதரியின் மாமியார். மற்றும் சகோதரியின் கொழுந்தனார். ஆகிய மூவரும் நேற்று 15-06-2015 அன்று உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில் பலியாகினார்கள் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யுங்கள்