செவ்வாய், 30 ஜூன், 2015

Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P)

மனக்குமுறலுடன் ஒரு பதிவு.
படத்தில் Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P) தன் மகள் நிஷ்ரின் ஹுஸைனுடன்.
2002 குஜராத் இனப்படுகொலையில் தன்வீட்டிலேயே அடைக்கலம் தேடிவந்த அப்பகுதி மக்களோடு எறித்துக்கொல்லப்பட்டார்.
மனித மிருகங்கள் தங்களை தாக்கியபோது உயிர்ப்பிச்சைகேட்டு மிருகங்களின் ராஜா தற்ப்போதைய பாரதப்பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அதற்க்கு அந்த ராஜா தீய வார்த்தைகளால் திட்டி இணைப்பை துண்டித்தார்.
இந்த ராஜா தற்ப்பொழுது
"Beti bachao Beti padhao"
(பெண் சிசுவை காப்போம் கல்வி கற்ப்பிப்போம்)
எனும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் இப்பிரச்சாரத்தை முடுக்கிவிட தங்களது பெண் குழந்தைகளோடு Selfie எடுத்துக்கொண்டு பகிர்ந்து கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியுள்ளார் இந்த ராஜா.
ராஜாவிடத்தில் நாம் கேட்பது தன் மகளுடன் Selfie எடுத்துக்கொள்ளவும் கல்வி கற்ப்பிக்கவும் இவரைப்போன்ற பல தந்தைகள் இன்று உயிரோடு இல்லை பல மகள்கள் கருவிலேயே குத்திக்கொல்லப்பட்டார்கள்.
இச்செயலைப்புரிந்த உங்கள் கூட்டத்தாருக்கு என்ன யோக்கிதை இருக்கிறது இப்பிரச்சாரத்தை மேற்க்கொள்ள?
யா அல்லாஹ் இவ்வுலக நெருப்பைவிட 70 மடங்கு கொடிய நரக நெருப்பில் இம்மனித மிருகங்களை பொசுக்குவாயாக.

அபு நதீம்'s photo.
அபு நதீம்'s photo.