திங்கள், 23 ஜூன், 2025

வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறிய தீக்குழம்பு

 வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறிய தீக்குழம்பு22 6 2025அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம். இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது.அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால்...

கலப்பு திருமணம்… 40 பேருக்கு மொட்டை அடித்த கிராம மக்கள் – சடங்கின் பேரில் தீண்டாமை

 22 6 2025ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தை அந்த கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் மீண்டும் கிராமத்துடன் இணைந்து வாழ, அங்குள்ள கோயிலில் சில சடங்குகளை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.முன்னதாக...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: அணுசக்தி தளங்களை தாக்கிய B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் என்பது என்ன?

 ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: அணுசக்தி தளங்களை தாக்கிய B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் என்பது என்ன?ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பில் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா சனிக்கிழமை தனது B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த மிஷன், ஈரானின் அணுசக்தி...

அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது ’கிரிமினல் குற்றம்'; நியாயமான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது ’கிரிமினல் குற்றம்'; நியாயமான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை22 6 2025ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் ஈரான் வைத்திருக்கிறது, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (புகைப்படம்/@araghchi)ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவத்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலி: உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

 ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலி: உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை 22 6 2025இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து, அமெரிக்காவும் இதில் இணைந்திருப்பதால், உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் நேரடி விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.கடந்த...

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது; என்.ஐ.ஏ நடவடிக்கை

 ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உள்ளூர்வாசிகள் இருவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது.“பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் என அடையாளம் காணப்பட்ட இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத...

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்?

 22 6 2025தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எந்த வரை ரேங்க் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி...

ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயார்’: அமெரிக்காவின் தாக்குதல் குறித்து புடினின் உதவியாளர் பேச்சு

 ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயார்’: அமெரிக்காவின் தாக்குதல் குறித்து புடினின் உதவியாளர் பேச்சு23 6 2025 ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான இஸ்ஃபஹான், நதான்ஸ் மற்றும் ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்....

ஞாயிறு, 22 ஜூன், 2025

பிரதமரை பதவியிழக்கச் செய்த அறை எண் 24-ன் தீர்ப்பு!

1971-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் பிரதமர் இந்திரா காந்தியிடம் தோல்வியுற்ற ராஜ் நரைன், 'தேர்தலில் பிரதமர் முறைகேடுகளில் ஈடுபட்டார்' எனக் குற்றம்சாட்டி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சின்ஹா, ராஜ் நரைனின் மனுவை ஏற்றுக்கொண்டார்.தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டதாவது: “இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது....

மத்திய கிழக்கு நாடுகளில் போர்:

 மத்திய கிழக்கு நாடுகளில் போர்:ஜூன் 15-ம் தேதி நிலவரப்படி, இஸ்ரேலும் ஈரானும் நான்கு முறை தாக்குதல்களை மாறிமாறி நடத்தியுள்ளன. இரு தரப்பினரும் தாக்கிய பல இலக்குகளில், ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் முக்கிய ஈரானிய தளபதிகளைக் கொன்றது இன்றுவரை மிக முக்கியமான விளைவாகும்.மேலும், அமெரிக்க - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் முக்கிய மேற்பார்வையாளரும், அலி கமேனியின் அரசியல் ஆலோசகருமான அலி ஷம்கானியை படுகொலை செய்வதன் மூலம் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவரின் அலுவலகத்தை...