திங்கள், 22 டிசம்பர், 2025

அதி நவீன ஊழல் ..!!

 இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் ..!!

இல்லாத தொழிற்கூடத்தில் பயிற்சி....!! அற்புதம்..!!
பல லட்சம் பேருக்கு சான்றிதழ்..!! பிரமாதம்..!!
பல ஆயிரம் பேருக்கு ஒரே நபரின் போட்டோ..!! அடடே..!!
ஒரே வங்கிக்கணக்கு
பல லட்சம் பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம்....!! அபாரம் ..!!
மோடியின் திட்டம் ரூ.14,450 கோடி மோசடி.
அம்பலப்படுத்தியது CAG(மத்திய தணிக்கைக்குழு) ஆய்வறிக்கை...!!
பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா(PMKVY) என்ற பெயரில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க தொடங்கிய திட்டம் இது..!!
இதில் இது வரை 1.1 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறி பயிற்சி முடிவில் ரூ.500 மற்றும் ரூ.8,000 வரை உதவித்தொகை கொடுத்ததற்கான கணக்கை ஆய்வு செய்ததில் பெரும் அதிர்ச்சியை அடைந்தது CAG ..!!
மொத்தம் பயிற்சியாளர்கள் சேர்த்தது 95,90,801 நபர்கள் ..!!
இதில்
90,66,264 பேருக்கு வங்கி கணக்கு பொருந்தவில்லை அல்லது கணக்கு இல்லை..!!
மீதமுள்ள 5,24,537 பேரில்
12,122 பேருக்கு வங்கி கணக்கு உள்ளது...!!
52,381 பேருக்கு ஒரே வங்கிகணக்கு.
மேலும் வேடிக்கை என்னவென்றால்
பலரின் வங்கிக்கணக்கு
111111111(Account number)
என்றும்
123456(Account number)
என்றும் உள்ளது.
Email ID (இமெயில் முகவரி) 36.51% போலியானது..!!
அதிலும் CAG அனுப்பிய
171-இமெயிலுக்கு 131- பேர் ஒரே
ID-( முகவரி)யில் இருந்து பதில் அனுப்பியுள்ளனர்..!!
மேலும், மேலும் CAG மட்டுமல்ல உலகமே அதிர்ந்து வருகிறது..!!
உலகில் இது போன்ற ஒரே எண்ணில் வங்கிக்கணக்கு கிடையாது...!!
பாஜக ஆளும்
உத்தர பிரதேசம்
மகராஷ்டிரா
பீகார்
ராஜஸ்தான்
மாநிலங்களில் இந்த உலகமகா மோசடி மக்கள் பணம் ஏழை, எளிய மாணவர்களுக்கு கொடுத்ததாக ரூ.14,450 கோடி சூறையாடப்பட்டுள்ளது..!!
இதுதான் மோடியின்
மோடியின் முகமூடியை மக்கள் கழட்டி வீசுவார்களா..?