சனி, 21 ஜூன், 2025

திபெத் அகதிகள் போல இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வுக் கொள்கை - ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

 உலக அகதிகள் நாளான இன்று திண்டிவனம் தொகுதி கீழ்ப் புத்துப்பட்டில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைக் கட்டிடத்தை வி.சி.க எம்.பி ரவிக்குமார் திறந்து வைத்தார்.திபெத் அகதிகளுக்கு உள்ளதுபோல ஈழத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக் கொள்கை ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என்று வி.சி.க...