வியாழன், 30 ஏப்ரல், 2015

முக்கண்ணாமலைப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர்நிலைப்பள்ளி மற்றும் மதினா பள்ளி அருகில் வேகத்தடை வைக்க வேண்டும் என்பதாகும் அதனை நெடுஞ்சாலைகள் துறையினர் பூர்த்திசெய்தனர் வேகத்தடை ,எச்சரிக்கை பலகை .இரவில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் வைகயில் LED விளக்குகள் அமைத்தனர் 29/4/2015 அன்றுநன்றி High ways Department ...
துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்??? அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்மணி அருகே சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துபோய்விட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையாக இரு” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் ”என் துயரத்தை நீங்கள் உணரவில்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றதும்...

புதன், 29 ஏப்ரல், 2015

கோடை காலத்தில்அதிகம் வியர்க்கும். அதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்கும். அப்போது நாம் தண்ணீர், குளிர்பானத்தை அருந்துவோம். ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். அவை தூய்மையானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தும்மல் வரும், சளி பிடிக்கும். காய்ச்சல் நோய் தாக்கும். கோடையில், நமது தோல்கள் அதிகம் வெயில் தாக்குதலுக்கு ஆளாவதால், தோலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் தொடை, அக்குள், கை, கால்களில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள், புண் ஏற்படும். அதுமட்டுமின்றி...

சாலையோர ஜூஸ் கவனம்

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை...

கோடைக் கால செம்பருத்தி ஜூஸ்

செம்பருத்திப்பூக்கள் & 15சர்க்கரை & கிலோமுதலில் செம்பருத்திப்பூவை எடுத்து காம்புப்பகுதி, மகரந்தம் இவற்றை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் தனியே வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அரைலிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் பூவிதழ்களைப் போடவும். தண்ணீர் சிவப்பாக மாறி இதழ்கள் வெந்ததும், ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தாரளமாக நீர் ஊற்றி பாகு வைக்கவும். பிறகு...

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சில எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்.

எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது...

இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு!

துபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு!பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு உதவும் வகையில் துபையில் முன்னணி நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு பணி வழங்க கீழ்க்காணும் நிறுவனம் முன்வந்துள்ளது.மேலதிக தகவலுக்கு கீழ்க்காணும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்: AL-WARQA SURVEY ENGINEERING DUBAI,UAE Have Vacancies in LARGE NUMBER FOR UNEDUCATED AND LITERATE Muslims Youths.Brothers who have RESPONSIBILITIES...

கோடைகால நல்லொழுக்க பயிற்ச்சி

...

திங்கள், 27 ஏப்ரல், 2015

நாட்டுக் கோழி வளர்ப்பு

நாட்டுக் கோழி வளர்ப்பு                                                                                        Muttai Koli  Nattu...