வியாழன், 30 ஏப்ரல், 2015

முக்கண்ணாமலைப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர்நிலைப்பள்ளி மற்றும் மதினா பள்ளி அருகில் வேகத்தடை வைக்க வேண்டும் என்பதாகும் அதனை நெடுஞ்சாலைகள் துறையினர் பூர்த்திசெய்தனர் வேகத்தடை ,எச்சரிக்கை பலகை .இரவில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் வைகயில் LED விளக்குகள் அமைத்தனர் 29/4/2015 அன்று
நன்றி High ways Department
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்'s photo.