அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும்.அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்:1803

Related Posts:
மு.க. ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணம்! April 7, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இன்று தொடங்குகிறார்.சென்னையில் கடந்த 1-ம்… Read More
காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை அள்ளிய இந்தியா! April 8, 2018
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் 4ம் நாளில் 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டி… Read More
ஐ.பி.எல். போட்டிக்கு தமிழகத்தில் தடைவிதிக்க கோரிக்கை! April 6, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ம… Read More
அரசுப்பள்ளி சீருடையில் மாற்றம்! April 7, 2018
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர… Read More
ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தாயின் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து சென்ற மகன்! April 7, 2018
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வழங்காததால், தமது தாயாரின் ஆக்சிஜன் சிலிண்டரை, மகன் சுமந்து சென்ற சம்பவம் சமூக வலைதளங்கள… Read More