வியாழன், 16 ஏப்ரல், 2015

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசம் மட்டும் நம்முடையதோ ....

ஏற்கனவே முஸ்லீம்களால் ஆபத்து எனவும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என அவர்களாகவே கடிதம் எழுதி
மாட்டி கொண்ட சம்பவமும் , தங்கள் வீட்டில் தாங்களாகவே பெட்ரோல் குண்டு வீசி காவல்துறை ஏமாற்றி மாட்டி கொண்ட சம்பவமும் ஏற்கனவே அம்பலமாகியுள்ள நிலையில் இப்போது RSS காரர்களை கொலை செய்வோம் என்று ISISI அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக செய்தியை பார்க்கும் போது இது திட்டமிட்டு இந்து அமைப்புகளின் செயலாக இருக்குமோ
என்ற சந்தேகமும் ! அல்லது இதன் மூலம் எத்தனை அப்பாவி
முஸ்லீம் இளைஞர்களை சிறையில் அடைக்க சதி நடக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது . எது எப்படியோ
ஏற்கனவே காவல்துறை PSO பாதுகாப்போடு இந்து அமைப்பு
தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் கட்ட பஞ்சாயத்து
செய்து கள்ளாப்பெட்டியை நிரப்பி வரும் போது மீண்டும்
ஒரு துண்டு சீட்டை வைத்து இன்னும் எத்தனை
அல்லக்கைகளுக்கு போலீஸ் PSO பாதுகாப்பு கொடுத்து தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்துக்கு வழி வகுக்க
போகின்றதோ ! பொருத்து இருந்து பார்ப்போம் ..
அரசு அவர்களுடையது ?
காவல்துறை அவர்களுடையது ?
சட்டம் , நீதி அவர்களுடையது ?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசம்
மட்டும் நம்முடையதோ ....
இந்திய தேசிய லீக் கட்சி's photo.