பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.
புதன், 29 ஏப்ரல், 2015
Home »
» சாலையோர ஜூஸ் கவனம்
சாலையோர ஜூஸ் கவனம்
By Muckanamalaipatti 12:03 PM
Related Posts:
பாஜக அலுவலகத்திற்கு குண்டு வைத்த பாஜக நிர்வாகி நேற்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு.இன்று கேரளத்தில் பந்த் என பாஜக அறிவிப்பு. ஆனால் 6:31க்கு பாஜக நிர்வாகி குண்ட… Read More
வீடியோவை பார் … Read More
RSS காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் இந்த விடியோவை முழுவதும் பாருங்க … Read More
மீத்தேனே் கிணறு அணைக்க முடியாமல் தவிக்கும் துர்க்மேனிஸ்தான் அரசு.... 40 ஆண்டுகளுக்கு முன்னால் விபரீதம் தெரியாமல் தாேண்டப்பட்ட மீத்தேனே் கிணறு அணைக்க முடியாமல் தவிக்கும் துர்க்மேனிஸ்தான் அரசு.... பகிருங்கள் காத்திட… Read More
காவல் துறையின் பாதுகாப்புடன் , கையில் ஆயதங்களை ஏந்தி பாஜகவின் வலது கைய்யான பஜ்ரங் தாள் காவி பயங்கரவாதிகளின் பேரணி … Read More