பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.
புதன், 29 ஏப்ரல், 2015
Home »
» சாலையோர ஜூஸ் கவனம்
சாலையோர ஜூஸ் கவனம்
By Muckanamalaipatti 12:03 PM
Related Posts:
திருடன் திருடனுக்குதான் சப்போட் பன்வான் … Read More
என்ன ஆச்சு நம்தேசத்துக்கு?!" … Read More
ரூ.100 மற்றும் 50 நோட்டுகளுக்கு தடை?... மத்திய அரசு விளக்கம்-திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை நூறு மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த வதந்திகளுக்… Read More
!!!!!!!!! India Economy !!!!!!!!!!!!! Top 85 Currencies Alphabetically Currency Unit INR per Unit Units per INR AFN Afghanistan Afghanis 1.0280483014 0.9727169421… Read More
ஆண்களே எச்சரிக்கை! சிறுநீர் நுரை போன்று வெளிப்படுவது ஆபத்து! நம் உடலில் எந்த விதமான சிறு பாதிப்பு உண்டானாலும் அதை முதலில் வெளிப்படுத்துவது சிறுநீரும், மலமும் தான்.உங்கள் உடல் உறுப்புகள் சரியாக செயல்படாவிட்டால்,… Read More