பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.
புதன், 29 ஏப்ரல், 2015
Home »
» சாலையோர ஜூஸ் கவனம்
சாலையோர ஜூஸ் கவனம்
By Muckanamalaipatti 12:03 PM
Related Posts:
கொலை ஒரு கொடிய பாவம்..!கொலை ஒரு கொடிய பாவம்..! துறைமுகம் ஜுமுஆ - 17-09-2021 உரை : எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத் தலைவர், TNTJ) … Read More
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - காரைக்கால் (மேற்கு) - 11-08-2018 பதிலளிப்பவர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி சொர்க்கத்தில் வீடு கட்டுமளவிற்கு நன்மையை பெற்றுத் தரும் சுன்னத்தான 12 ரக்அத்கள் எவை? மார்க்கத்தை சொல்பவர்கள் தவறு செய்து நிரூபிக்கப்பட்டு நடவடிக்க… Read More
இறைநம்பிக்கையும் இணைவைப்பும்! இறைநம்பிக்கையும் இணைவைப்பும்! உரை : எம்.எஸ். சுலைமான் (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ - 17.09.2021 … Read More
வஹீ வழியில் வாழ்வோம்வஹீ வழியில் வாழ்வோம் துறைமுகம் ஜுமுஆ - 17-09-2021 உரை : பா. அப்துல் ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) … Read More
உளவியல் தொடர் - 7 கொடூர எண்ணமும் கொலைகார புத்தியும்கொடூர எண்ணமும் கொலைகார புத்தியும் உளவியல் தொடர் - 7 16.09.2021 கோவை R.ரஹ்மத்துல்லாஹ்M.I.Sc … Read More