பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.
புதன், 29 ஏப்ரல், 2015
Home »
» சாலையோர ஜூஸ் கவனம்
சாலையோர ஜூஸ் கவனம்
By Muckanamalaipatti 12:03 PM
Related Posts:
இஸ்லாத்தின் பார்வையில் நேர நிர்வாகம்இஸ்லாத்தின் பார்வையில் நேர நிர்வாகம் A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 25.11.2022 https:/… Read More
மாபெரும் இஜ்திமா மற்றும கண்காட்சி அரங்கம் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும்... மாபெரும் இஜ்திமா மற்றும கண… Read More
வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.11.20222வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.11.20222 பதிலளிப்பவர்: S.ஹஃபீஸ் M.I.Sc … Read More
ஏகத்துவத்தில் நிலைத்திருப்போம்..!ஏகத்துவத்தில் நிலைத்திருப்போம்..! அமைந்தகரை ஜுமுஆ - 25-11-2022 உரை : K.M.A. முஹம்மது மஹ்தூம் … Read More
உலகை திரும்பிப் பார்க்க வைத்த கத்தார்..!உலகை திரும்பிப் பார்க்க வைத்த கத்தார்..! முஹம்மது யூசுப் - மாநிலச் செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 24.11.2022 https://youtu.be/jn3V-lpGBg… Read More