
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அக்.13ம்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா என்ற மாணவி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார்....