சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை என்ன?
கே.எம் அப்துந்நாஸர் - பேச்சாளர்,TNTJ
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 28.07.2024
அம்பத்தூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
"சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை" என்ற கேள்விக்கு TNTJ பேச்சாளர் கே.எம். அப்துந்நாஸர் அவர்கள் 28.07.2024 அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அம்பத்தூர் கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில்.
இஸ்லாத்தின் பார்வையில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது சரியா? அப்படி நடத்தினால், அது மார்க்கத்திற்கு ஏற்றதா? என்பதற்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்கிறார்.
மறைந்தவர்களுக்காக ஜனாஸா சலாத்தின் முக்கியத்துவம்.
சமுதாய சேவைக்கு இறைவன் தரும் பரிசு
நினைவேந்தல் நிகழ்ச்சியின் இஸ்லாமிய பார்வை.
பித்அத்தைக் குறித்த எச்சரிக்கை.
இறந்தவர்களின் மறுமை வாழ்க்கைக்கு நன்மை செய்யும் செயல்கள்
புதன், 11 டிசம்பர், 2024
Home »
» சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை என்ன?
சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை என்ன?
By Muckanamalaipatti 10:29 AM
Related Posts:
Salah Time Pudukkottai Dist Sunday, October 1, 2017 - Tuesday, October 31, 2017 NoDayFajrSunriseZoharAsrMagribIsha 1Sun04:5406:0312:0416:2418:0519:15 2Mon04:5406:0312:0416:231… Read More
ஐந்து கலிமா இஸ்லாத்தின் அடிப்படையா? அதை சொன்னால் தான் முஸ்லிமாக முடியுமா? … Read More
செல்ஃபி எடுக்க முயன்ற போது ரயில் மோதி 3 இளைஞர்கள் பலி! October 03, 2017 பெங்களூர் அருகே இரயில் முன்னே நின்று செல்ஃபி எடுத்த 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இர… Read More
இந்திய இளைஞர்கள் காந்தியையும்,காமராஜரையும் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும் - பேரா.ஹாஜாகனி … Read More
புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தயாராகும் ரிசர்வ் வங்கி October 03, 2017 வரும் ஏப்ரல் 2018 முதல் புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு ந… Read More