வெள்ளி, 31 ஜனவரி, 2025

ஆப்பிரிக்காவில் தொடரும் வன்முறை – உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு !

 கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள...

சென்னை ஈ.சி.ஆர் சம்பவம்: கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

 சென்னை ஈ.சி.ஆரில் இளைஞர்கள் பெண்களை துரத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு தாம்பரத்தில் ஒரு காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், மற்றொரு காரை பொத்தேரியில் பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில்...

இந்திய உணவுக் கழக குடோனில் 450 அரிசி மூட்டைகள் லாரியுடன் கடத்தல்; 3 அலுவலர்கள் உள்பட 5 பேர் கைது

 புதுச்சேரி, திருவண்டார்கோவிலில் இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோன் உள்ளது.புதுச்சேரி, திருவண்டார்கோவிலில் இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை குறைவது தெரிய வந்தது. இது குறித்து இந்திய உணவுக்கழக மண்டல அதிகாரி திருபுவனை...

வியாழன், 30 ஜனவரி, 2025

கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்” – கனிமொழி எம்.பி.விமர்சனம்

 தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.அப்போது, “அரசியலில் சிலர் நாட்டு மக்களுக்காக தன்னை சாட்டையால் அடித்துக் கொள்வதாக கூறிய நிலையில், 50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு...

இறைச்சி அல்லாத பொருள்களுக்கு ஹலால் சான்றிதழ்; உ.பி அரசு தடை: சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை நடந்தது என்ன?

 உத்தரப்பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் வழங்க தடைசிமென்ட், இரும்பு கம்பிகள், தண்ணீர் பாட்டில்கள், கோதுமை மாவு மற்றும் கொண்டைக்கடலை மாவு உள்ளிட்ட இறைச்சி தவிர பிற தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழ் கிடைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஜனவரி 20 அன்று தெரிவித்தார். ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு உ.பி அரசாங்கத்தின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்ற...

பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

 உள்நாட்டில், பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்தநிலை பற்றிய கவலைகள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் முழு ஆண்டுக்கான வளர்ச்சியை வெறும் 6.4 சதவீதமாகக் கணித்துள்ளன. அடுத்த சில வருடங்களுக்கான கணிப்புகளும் பிரகாசமாக இல்லை. எடுத்துக்காட்டாக, அதன் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரம் 6.5 சதவீதமாக...

வக்ஃப் குழு வரைவு அறிக்கை ஏற்பு: எதிர்க் கட்சி எம்.பி-க்கள் கருத்து சமர்ப்பிக்க கால அவகாசம்

 புதன்கிழமை நடைபெற்ற குழுவின் இறுதிக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், ஆதரவாக 14 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவானதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தகவல் கிடைத்தது. (புகைப்படம்: PTI)வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு புதன்கிழமை காலை வாக்கெடுப்பு மூலம் அதன் வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கை மீதான தங்கள் எதிர்ப்புக்...

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள்; பிப்.14,15 தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

 ஜெயலலிதாவின் சொத்துக்கள்சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள...

புதன், 29 ஜனவரி, 2025

எது ஜனநாயகம்?

எது ஜனநாயகம்? R.அப்துல் கரீம் M.I.Sc (TNTJ மாநிலத் தலைவர்) TNTJ திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சத்திய முழக்க பொதுக்கூட்டம் - 26.01.2025 ...

இளைஞனே விழித்தெழு!

இளைஞனே விழித்தெழு! A.ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ ஏகத்துவ எழுச்சி மாநாடு - 19.01.2025 விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ...

இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம்

இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம் கே.எம்.அப்துந்நாஸர் M.I.Sc பேச்சளர்,TNTJ ஏகத்துவ எழுச்சி மாநாடு - 19.01.2025 விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ...

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்!

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்! ஆர்.அப்துல் கரீம் M.ISc மாநிலத்தலைவர்,TNTJ ஏகத்துவ எழுச்சி மாநாடு - 19.01.2025 விருதுநகர் மாவட்டம் சிவகாசி - பாவோடி மைதானம் ...

இறையருள் நிறைந்த இனிய இல்லம்

இறையருள் நிறைந்த இனிய இல்லம் அ.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ பஹ்ரைன் மண்டலம் - 13.12.2024 ...

இளையதலைமுறையே பாதை மாறாதே!

இளையதலைமுறையே பாதை மாறாதே! ஆர்.அப்துல் கரீம் மாநிலத் தலைவர்,TNTJ தேங்காய்பட்டணம் கிளை கன்னியகுமரி மாவட்டம்...

கொள்கையால் இணைந்த உறவே உறுதியானது

கொள்கையால் இணைந்த உறவே உறுதியானது E.J.அப்துல் முஹ்ஸின் மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 17.01.2025 ...

இஸ்லாமும் கருத்து வேறுபாடுகளும்

இஸ்லாமும் கருத்து வேறுபாடுகளும் TNTJ,தலைமையக ஜுமுஆ எம்.ஐ.சுலைமான் TNTJ,மேலாண்மைக்குழு உறுப்பினர் ...

கனிமவளக் கொள்ளை ! புகார் அளித்தால் படுகொலை !!

கனிமவளக் கொள்ளை ! புகார் அளித்தால் படுகொலை !! உரை: E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 21.01.2025 நடுக்கத்தில் சமூக ஆர்வலர்கள் ! தொடரும் படுகொலைகள் !! ...

இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 17.01.2025 ஆர்.அப்துல் கரீம் மாநிலத்தலைவர்,TNTJ ஏகத்துவ எழுச்சி மாநாடு விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ...

சென்னை IIT யில் ஒரு கோமியம்!

சென்னை IIT யில் ஒரு கோமியம்! ...

திருந்திவிட்டாரா

திருந்திவிட்டாரா ட்ரம்ப்? செய்தியும் சிந்தனையும் - 23.1.2025 A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ) ...

குஜராத்தில் தொடரும் அராஜகம்

குஜராத்தில் தொடரும் அராஜகம் காஞ்சி ஏ.இப்ராஹீம் ( TNTJ,மாநிலப் பொருளாளர்) செய்தியும் சிந்தனையும் - 24.1.2025 ...

கையெழுத்தும் பின் விளைவுகளும்!

டிரம்பின் கையெழுத்தும் பின் விளைவுகளும்! K.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 27.01.2025 ...

திருப்பரங்குன்றம் விவகாரம் - திருந்துவார்களா சங்கிகள்?

திருப்பரங்குன்றம் விவகாரம் - திருந்துவார்களா சங்கிகள்? உரை: E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 28.01.2025 ...

ரூ 33.29 கோடியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்; உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

 திருச்சி - புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் ரூ.33.29 கோடியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இந்த...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப்-15; சதம் அடித்து சாதித்த இஸ்ரோ

 விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 100வது ராக்கெட் இன்று (ஜன.29) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில்...

செவ்வாய், 28 ஜனவரி, 2025

திருமணம், விவாகரத்தில் ஒரே நடைமுறை: இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்டில் அமலாகும் பொது சிவில் சட்டம்!

 சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (ஜன 27) பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது என அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, பொது சிவில் சட்டம் சமூகத்தில் சீரான நிலையை உருவாக்கி...

சனாதன ஒழிப்பு கருத்து; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

 சனாதன தர்மம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது...

வக்ஃப் குழுவில் என்.டி.ஏ உறுப்பினர்களின் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல்; எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிப்பு

 முன்மொழியப்பட்ட மசோதா மாநிலங்களில் வக்ஃப் வாரியங்களின் அமைப்பை மாற்ற முன்மொழிந்தது. (Photo: X/jagdambikapalmp)வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 ஐ ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, திங்கள்கிழமை 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. மற்ற 44 திருத்தங்களை நிராகரித்தது. அங்கீகரிக்கப்பட்ட 14 திருத்தங்கள் ஆளும் பா.ஜ.க மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.) கூட்டணிக்...

பொது இடங்களில் உள்ள சாதி, மத, கட்சிகளின் கொடிக் கம்பங்கள்; 12 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது என்றும் பட்டா நிலங்களில் கொடிகம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாதி, மத, அரசியல் கட்சிகள் என அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை...

திங்கள், 27 ஜனவரி, 2025

தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை தனுஷ்கோடி அருகே கடந்த 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய...