
கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள...