அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தி உள்ளேன். ஆகையால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இக்கருத்தை வலியுறுத்திருந்தார்.
இந்த நிலையில் இது பற்றி நியூயார்க்கில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன்,
source https://news7tamil.live/trump-should-do-this-if-he-wants-to-win-the-nobel-prize-french-president-macrons-opinion.html