
வள்ளல்!கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,இந்தியாவுக்கு மிகவும்அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எழுந்த பெரும்அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமானநிதி இந்திய ராணுவத்திடம்இல்லாததால் அதனை திரட்டஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி.அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.இதற்காகவென்று தேசியபாதுகாப்பு வைப்பு நிதி (NationalDefense Fund) ஒன்றை...