வியாழன், 30 ஜூலை, 2015

வள்ளல்!

வள்ளல்!கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,இந்தியாவுக்கு மிகவும்அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எழுந்த பெரும்அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமானநிதி இந்திய ராணுவத்திடம்இல்லாததால் அதனை திரட்டஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி.அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.இதற்காகவென்று தேசியபாதுகாப்பு வைப்பு நிதி (NationalDefense Fund) ஒன்றை...

”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்”

இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலர் தோழர் மில்டன் கண்டன உரையாற்றுகிறார்! ...

முக பெரிய - அதப்,

நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர். (மரணத்தில் சந்தேகம் உள்ளது, 1)  7 மணி அளவில் மாரடைப்பு வந்தது , 2)  7: 30 மணியளவில் தான்  மருத்துவமனை  அனுமதி, இந்த  தாமதம் ஏன்??? 3) நிகழ்விடத்தில் மருத்துவ உதவிக்கு எந்தவிதமான முநேற்படும்  செய்ய தவறியது ஏன் ??? 4) மரணத்தின் விபரம்...

ஜனாசா தொழுகை

முக்கண்ணாமலைபட்டி ஜமாத்தார்களால்முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்அவரகளுக்கு ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் ...

புதன், 29 ஜூலை, 2015

இந்தியாவில் இப்படியொரு காட்சி இதுவே கடைசியாக இருக்கலாம்.

இதுதாங்க உலகமே போற்றுகின்ற அணு நாயகனின்குடும்பமும், சொத்தும்...!!! நம்மூரில் கவுன்சிலர் குடும்பம்கூட ஸ்கார்பியோ கார்ல போகும் போது ஒருமுன்னாள் ஜனாதிபதியின் அண்ணன் பனியன்கூடபோடாத இயல்பான காட்சியை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ஒருவேளை இந்தியாவில்இப்படியொரு காட்சி இதுவே கடைசியாக இருக்கலாம். ...

செவ்வாய், 28 ஜூலை, 2015

சுற்றறிக்கையை படியுங்கள்

இந்து இயக்கங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட,பிற்ப்படுத்தப்பட்ட தோழர்களே !!! ஆர்.எஸ்.எஸ் யின் இந்த சுற்றறிக்கையை படியுங்கள்,,,1995 இல் ரகசியமாக ஆர்.எஸ்.எஸ் பார்பன கும்பலுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை... இதை அப்போது சில ஆங்கில நாளிதழ்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன..விடுதலை நாளிதழிலும் வெளியானது,, சிறிதேனும் மானமும்,அறிவும் இருந்தால் யோசியுங்கள்,,, thanks to Manoj...

சிறுகுடல் கட்டிகள்

டாக்டர் ஜி. ஜான்சன் இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5...

இயற்கையாக மரணித்தாரா ? அல்லது அவர்களை கொன்றார்களா ?

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணம் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தி .. நமக்கு எழும் சந்தேகங்கள் .. அப்துல் கலாம் இறப்பு நிச்சயம் முஸ்லீம்களுக்கு மிக பெரிய இழப்பு தான் இந்தியா விடுதலைக்கு பின் இஸ்லாமியர்களை கொச்சை படுத்தி திவீரவாதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்த நிலையில் முஸ்லீம்களால் இந்தியாவுக்கு நன்மையே என மீண்டும் நினைவு படுத்தியவர் டாக்டர்...

Hadis - இறந்தோரை ஏசாதீர்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்." ஆயிஷா(ரலி) அறிவித்தார். Bukhari 1393...

திங்கள், 27 ஜூலை, 2015

APJ Abdul Kalam - Passed away

இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூன...

Hadis - சொர்க்கவாசிகளின் குணமாகும்

நோய்வாய்ப்பட்டவர்களை ‪#‎நலம்‬ விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார். அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), முஸ்லிம் 501...

நாட்டுக்கு பெயர் மட்டும் ஜனநாயாக நாடு

அரியலூர், ஸ்ரீரங்கம் கோவில், ரயில் நிலையம , உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த 2 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் எழுதிய திருச்சியை சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் மற்றும் லால்குடியை சேர்ந்த முருகானந்தம் ~ இருவர் கைது . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை. இவர்கள் முஸ்லிம் இல்லை என்பதால் தீவிரவாதிகள் ஆக இருக்கமாட்டார்கள்...

அசாத்தியமான திட்டங்கள் சாத்தியப்படும்

அசாத்தியமான திட்டங்கள் சாத்தியப்படும் . ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில்  டெல்லியில் நிறுவப்பட்ட எளிய வார்டு கிளினிக் (Mohalla Clinic). • ஐம்பது நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யும் வசதி, அதன் முடிவுகள் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரத்துக்குள் கிடைக்கும்.• குளிரூட்டப்பட்ட கிளினிக் இனி ஏழை எளிய மக்களுக்கும் சாத்தியமானது.• உயரிய திறன் கருவி மூலம்...

நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும்

 நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.நீண்ட சிறைவாசம், பொய் வழக்குகள், காவல் கொலைகள், போலி என்கௌண்டர், இஸ்லாமிய இயக்கங்களுக்குத் தீவிரவாத முத்திரை குத்துதல் என ஒரு பக்க சார்பாய் முஸ்லிம்கள் தொடர்ந்து இந்திய நாட்டில் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.இனப்படுகொலைகள், மக்கா மசூதி, அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் போன்ற குண்டு வெடிப்பு வழக்குளில் குற்றம் நிருபிக்கப்பட்ட சாத்வி பிரக்யா போன்றோருக்கு...

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மிக மிக அரிய புகைபடம் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி 1951ம் ஆண்டு திறப்பு விழா புகைபடம் அன்றைய மகா ராணி அன்றைய கவர்னர் மற்றும் ஜமால் கல்லூரி நிறுவனர்கள் அதிகமாக ஷேர் செய்யும் உங்களுக்காக எடுக்கபட்ட அரிய புகைபடம்..... ...

படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம்

ாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார் மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள்...

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன்... அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதாரங்களும் மிக பலகீனமானவை நீதி துறையை பொருத்தவரை.... குற்றம் சாட்டப்பட்டவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கில் தொங்கினாலும் பரவாயில்லை.... தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்துகொள்பவர்கள் என்று தங்களை பொதுவில் காட்டிக்கொள்ள பல நீதிபதிகள் விரும்புவது தற்போது பிரபலமாகி வருவது மிகுந்த அச்சத்தை தருகிறது - முன்நாள் நீதிபதி...

முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும். மருதாணி...

மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா?

உங்கள் வீட்டில் எளிய முறையில் குறைந்த செலவில்🌿 மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா?நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் தேங்காய் நாரினாலான மண் போன்ற பொருளில் வீட்டிலேயே குறைந்த செலவில் (ரூ.160/-) காய்கறிகள் 🍆,கீரைகள்🌿🌱, மற்றும் பூக்கள்🌺 வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறோம் .அயல்நாடுகளில் இம்முறையை பயன்படுத்தி விவசாயம்...

தங்கம் விலை

தங்கம் விலை குறைவது மோடியால் அல்ல (சாப்பாட்டு) கல்யாண ராமா......**********************************************************************************தங்கம் விலை குறைவதற்கு உலகளாவிய பொருளாதார அடிப்படையின் படி இரண்டே காரணங்கள் தான் உள்ளன. 1. எந்த ஒரு பொருளும் திடீரென தேவைக்கு அதிகமாக வருமேயானால் அந்த பொருளின் விலை குறையும் என்பது "கிராமத்து மூலையில்" பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு கூட தெரியும். அந்த அடிப்படையில் உலக சந்தையில் தற்பொழுது தங்கத்தின்...

ஃபித்ரா கணக்கு

நமது ஊரின் TNTJ சார்பான 2015 - க்கான ஃபித்ரா கணக்கு........உங்கள் பார்வைக்கா...

If u lose your mobile in India, you can get it back.

Got an interesting fact to share.. Nowadays each one of us carries very high end or latest Mobile devices which always Fears that it may be stolen. Each mobile carries a unique IMEI no. i.e. International Mobile Equipment Identity No which can be used to track your mobile anywhere in the world. This is how it works!! 1. Dial *#06# from your mobile. 2. Your mobile shows a unique 15 digit. 3. Note down this no anywhere But except in your mobile...

சனி, 25 ஜூலை, 2015

வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!!

வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை. * கருவேலம்பட்டைப் பொடி-...

டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. முதலில் HRD பண்ண வேண்டும்...இது எவ்வாறு இலகுவாக செய்ய வேண்டும் என்று நான் ஏற்கனவே முக நூலில் தெரிவித்து இருந்தேன்.. HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..அல்ஹம்து லில்லாஹ்! வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி...

வெள்ளி, 24 ஜூலை, 2015

தமிழகத்தில் புதிய அகழாய்வு - Tamilnadu Archeology

____________________________________________________ சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமப் பகுதியில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கடந்தவாரம் அகழாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, பெங்களூர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இது ஒரு பழம்பெரும் நாகரீகமாகக் கருதப் படுகிறது. ஆய்வு செய்த மத்திய தலைமை அகழ்வாராய்ச்சியாளர். அமர்நாத்...

ஒரு முன்மாதிரி திருமணம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில்ஒரு முன்மாதிரி திருமணம்===================================================ஒரு பக்கம் மஹர் தொகையை பெண்கள் உயர்த்தி கோருவதால் ஆண்கள் கூட்டம் விழி பிதிங்கி கொண்டிருக்கிறது சில நாடுகளில் மறுபக்கம் வரதட்சணை என்ற கொடிய நோயால் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டுள்ளனர் பல நாடுகளில் இந்த இரண்டில் இருந்தும் மாறு பட்டு நியாயமான முறையில்...

நீதி நீதி நீதி

...

Quran

நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்;...

கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரயப் பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம். கிரயப் பத்திரம்: கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,...

வியாழன், 23 ஜூலை, 2015

மாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க..!

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து...

புதன், 22 ஜூலை, 2015

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும். • அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி...