ஞாயிறு, 26 ஜூலை, 2015

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன்... அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதாரங்களும் மிக பலகீனமானவை
நீதி துறையை பொருத்தவரை.... குற்றம் சாட்டப்பட்டவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கில் தொங்கினாலும் பரவாயில்லை.... தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்துகொள்பவர்கள் என்று தங்களை பொதுவில் காட்டிக்கொள்ள பல நீதிபதிகள் விரும்புவது தற்போது பிரபலமாகி வருவது மிகுந்த அச்சத்தை தருகிறது
- முன்நாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு