செவ்வாய், 7 ஜூலை, 2015

திருடி விட்டனர்.., என்று பொய் சொல்லி அவர்களை அடித்து துன்புறுத்தி உள்ளனர்...!!!

Jalal Imran Jalalimran's photo.

சென்னை தி நகர் உள்ள தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில்....!!!
ரம்ஜான் பண்டிக்கைக்கு ஜவுளி எடுக்க சென்ற முஸ்லிம்கள் பெண்கள் இரண்டு பேர் திருடி விட்டனர்.., என்று பொய் சொல்லி அவர்களை அடித்து துன்புறுத்தி உள்ளனர்...!!!
cctv கேமிராவில் பார்த்தில் அவர்கள் திருட வில்லை இதில் ஒருவர் வயதான பெண்.அனைத்து இயக்கங்களும் ஒன்றுக்கூடுங்கள் அனைத்து மீடியாக்களும் உள்ளன. செய்தியை அதிகமாக பரப்புங்கள்....!!!
அணைத்து மீடியாக்களும் சென்னை சில்க்ஸ் விரைகிறது....
பார்தா கிளிக்கபட்டு அவர் சோதனை நடத்தி உள்ளார்கள்.....
பாதிக்கப்பட்ட சகோதரிகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..