16.07.15 நேற்று இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து துளசியாபட்டிணம் சென்ற முஸ்லீம் சகோதரர்கள் இருவரை ஜாம்புவானோடை அருகே பஸ்ஸை வழிமறித்து கீழே இறக்கிய காவி கயவர்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள் . அதை தடுத்த பஸ் நடத்துனரையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர் . தகவலறிந்த sdpi சகோதரர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் முத்துப்பேட்டை யை சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவே முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. பின்பு காவல் துறையினர் புகாரை ஏற்று அந்த அடா வடி கும்பளை கைது செய்ய படுவார்கள் என வாக்குறுதி கொடுத்த பின் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
வெள்ளி, 17 ஜூலை, 2015
Home »
» முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
By Muckanamalaipatti 7:49 PM
Related Posts:
நீதிமன்றம் விதித்த காலக்கெடு : அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி! March 19, 2019 அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், எரிக்ஸன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகையை முகேஷ் அம்பானி செலுத்தினார். அனில் அம்பானியின் ரி… Read More
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் செய்தது என்ன?!" - பிரியங்கா காந்தி March 20, 2019 credit : ns7.tv இந்தியாவில் 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் செய்தது என்ன என பிரியங்கா காந்தி கேள்வி … Read More
வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்! March 20, 2019 மேச்சேரி அருகே வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ச… Read More
பொள்ளாச்சி சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம்! March 20, 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோர… Read More
ராஜபாளையம் பகுதியில் நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்! March 19, 2019 ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். விருதுந… Read More