16.07.15 நேற்று இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து துளசியாபட்டிணம் சென்ற முஸ்லீம் சகோதரர்கள் இருவரை ஜாம்புவானோடை அருகே பஸ்ஸை வழிமறித்து கீழே இறக்கிய காவி கயவர்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள் . அதை தடுத்த பஸ் நடத்துனரையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர் . தகவலறிந்த sdpi சகோதரர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் முத்துப்பேட்டை யை சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவே முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. பின்பு காவல் துறையினர் புகாரை ஏற்று அந்த அடா வடி கும்பளை கைது செய்ய படுவார்கள் என வாக்குறுதி கொடுத்த பின் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
வெள்ளி, 17 ஜூலை, 2015
Home »
» முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
By Muckanamalaipatti 7:49 PM
Related Posts:
மதரசாக்களை ரத்து செய்ய முடிவு: மதரசாக்களை ரத்து செய்ய முடிவு:மகாராஷ்டிரா மாநில முஸ்லிம் மக்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மதக் கல்வி மட்டும் கற்றுத் தரும் மதரஸாக்களின் அங்… Read More
அவரைக்காய் மருத்துவ குணம் களை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.மருத்துவ குணம்அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள… Read More
இந்திய வர்த்தகர்களிடம் மோசடி செய்யும் கும்பல்: ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மூலம் இந்திய வர்த்தகர்களிடம் மோசடி செய்யும் கும்பலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள… Read More
இயற்கை களைக்கொல்லி தயார்... ஒரே கல்லில் எக்கச்சக்கமானமாங்காய் ங்க..! *********************************** நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி .. இது விவசா… Read More
எச்சரிக்கை !!!!! முஸ்லிம்களை குறிவைக்கும் விசமிகள் .... *முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வது *முஸ்லிம்கள் வியாபாரத்தை முடக்குவது *முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கு நெருக்கடி குடுப்ப… Read More