வெள்ளி, 17 ஜூலை, 2015

முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்


16.07.15 நேற்று இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து துளசியாபட்டிணம் சென்ற முஸ்லீம் சகோதரர்கள் இருவரை ஜாம்புவானோடை அருகே பஸ்ஸை வழிமறித்து கீழே இறக்கிய காவி கயவர்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள் . அதை தடுத்த பஸ் நடத்துனரையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர் . தகவலறிந்த sdpi சகோதரர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் முத்துப்பேட்டை யை சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவே முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. பின்பு காவல் துறையினர் புகாரை ஏற்று அந்த அடா வடி கும்பளை கைது செய்ய படுவார்கள் என வாக்குறுதி கொடுத்த பின் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.