புதன், 8 ஜூலை, 2015

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைபட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 23 என்ற தனியார் பேருந்து பள்ளி அருகே உள்ள வேகத்தடைகளில் மெதுமாக செல்லாமல் வேகமாக சென்றதால் மக்கள் தட்டிகேட்டனர் ஆனால் ஓட்டுனர் அவர்களை தரகுறைவாக பேசியதால் மக்கள் சாலை மறியல் செய்தனர் பின் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு சமாதானத்திற்கு பிறகு நிலமை சரியானது