ஞாயிறு, 12 ஜூலை, 2015

நீரிழிவு நோய் நீக்கும் ஆவாரம் பூ..!

ஆயுர்வேதம் &  சித்த மருத்துவம்.'s photo.


ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.
ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும். 

Related Posts:

  • திறமையான மாணவியாக உலகின் திறமையான மாணவியாக ஸஹீலா இப்ராஹீம்! உலகின் திறமையான இளம் வயதினர் (World Smartest Teenagers) 50 பேரில் நைஜீரியாவைச் சார்ந்த 16 வயது ஸஹீலா இப்… Read More
  • மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்   மலாலா பாகிஸ்தானியக் குழந்தை அல்ல. அவளின் நிஜப்பெயர் ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி (Hungary) நாட்டில் பிறந்தாள். அவளது உண்மையான பெற்றோர்க… Read More
  • எஜூகேஷனை அல்ல கோ எஜூகேஷனைத் தான் இஸ்லாம் தடுக்கின்றது, எஜூகேஷனை அல்ல. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பெண்களுக்கான பல்கலைக்கழகம்… Read More
  • ஏற்காடு இடைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல. … Read More
  • முன்னோர்களை பின்பற்றலாமா ?  ## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமு… Read More