வியாழன், 30 ஜூலை, 2015

”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்”



இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலர் தோழர் மில்டன் கண்டன உரையாற்றுகிறார்!

Related Posts: