திங்கள், 27 ஜூலை, 2015

நாட்டுக்கு பெயர் மட்டும் ஜனநாயாக நாடு


அரியலூர், ஸ்ரீரங்கம் கோவில், ரயில் நிலையம , உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த 2 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் எழுதிய திருச்சியை சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் மற்றும் லால்குடியை சேர்ந்த முருகானந்தம் ~ இருவர் கைது .
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை.
இவர்கள் முஸ்லிம் இல்லை என்பதால் தீவிரவாதிகள் ஆக இருக்கமாட்டார்கள் முதுகு எழும்பு இல்லா கார்ப்பரேட் பணிய கும்பல்களான ஊடகம் இந்த உண்மைகளை சொல்லபோவதும் இல்லை ஆதிகார வர்ககமும் அந்த பார்வையில் விசாரிக்க போவது இல்லை
நாட்டுக்கு பெயர் மட்டும் ஜனநாயாக நாடு