வியாழன், 30 ஜூலை, 2015

முக பெரிய - அதப்,


நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர்.
(மரணத்தில் சந்தேகம் உள்ளது,
1)  7 மணி அளவில் மாரடைப்பு வந்தது ,
2)  7: 30 மணியளவில் தான்  மருத்துவமனை  அனுமதி, இந்த  தாமதம் ஏன்???
3) நிகழ்விடத்தில் மருத்துவ உதவிக்கு எந்தவிதமான முநேற்படும்  செய்ய தவறியது ஏன் ???
4) மரணத்தின் விபரம் அரசு  (மதிய மற்றும் மாநில அரசு ஒரு வெள்ளை அறிக்கை தரவேண்டும்)




 மரணித்து அடக்கம் செய்ய மூன்று நாட்கள் தாமதித்து ஏன்???

மரணித்தவரை விரைவில்  அடக்கம் செய்ய கூறுகிறது இஸ்லாம்... முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் எதிராகவும், அரசு மூன்று நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்ய, யாரை கேட்டது , இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் ஏன் வாய்திரகவில்லை .

மரியாதையை : என்ற பெயரில் அப்துல் கலாம் அவர்களின் சவத்தை மூன்று நாட்கள் வைத்து அலைகளித்த , அரசு மரியாதையை என்று  முப்படை, சுட்டெரிக்கும் வெயிலில் வைத்தது தவிர்த்திருக்கலாம்.

புகை படம் வைப்பது,
விளக்கு ஏத்துவது
மலர் தூவுவது
மலர்வளையம்/ மாழை அணிவிப்பது
நினைவிடம் அமைப்பது
மணிமண்டபம் அமைப்பது
அரசு அலுவலம்களில் புகைப்படம் வைப்பது...

மரியதை என்று செய்யப்பட்டு -இவை அனைத்தும் இஸ்லாம்  நம்பிக்கைக்கு எதிரான  செயல் பாடுகள் ,
முஸ்லிம்கள் உணர்வுகளை மதிக்கும் வகையல் அனைவரும் செய்யல படவேண்டும்.

முஸ்லிம் எந்த ஓர் மனிதர் (சமுகத்தில் உயர்த்த நிலையில்) உள்ளவர் மரணித்தல். அவர் மதத்தில் அடிபடைலும் , அவர் உணர்சிக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்க கூடாது ...

பொதுநல வழக்கு தொடர யாரும் முன்வருவார்களா ?????

முற்றிலும் முஸ்லிகள் உணர்வு மற்றும் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் மரியாதையை செய்வதாக எண்ணி - இரந்த  உடலை பெரும் கஷ்டத்தில் உள்ளாகி, படைத்தவனுடைய சாபதிர்க்,  ஆலகிவிடிர்கள்.

இறந்தவரை விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அடிப்படை இஸ்லாம் கூட விளங்காத முஸ்லிம் அமைப்புகள். மௌவ்னம் காத்து எதற்கு ...

ஒருவர் இஸ்லாத்தை (ஒரிரைகொல்கை ) ஏற்ற்றுவிடல் அவர் முஸ்லிமகிவிட்டார்.
அவர் இஸ்லாம் கூறும் முறைகள் படி வாழ்வை அமைத்தார??? இல்லையா ??? .....

என்பது ஒரு புறம் இருந்தாலும் .....

கலிமா மொளிதவராக - மரணித்திருக்கிறார்....



உண்மையான மரியாதையை :
1) அவருடைய மன்னரை வாழ்வுக்கும், மறுமைக்கும் துவ செய்ய வேண்டி...
2) அவர் வழியில் - லஞ்சம் இல்லாத , வல்லரசு நாடக மற்ற புதிய தலைமுறை உறுதி எடுக்கவேண்டும் ....