சனி, 4 ஜூலை, 2015

கருஊமத்த இலையை அரைத்து



உடம்பில் உயிர் இருக்குமா ? அவர்
மீண்டும் உயிர் பெற முடியுமா ?
சித்த வைத்தியத்தால் முடியும்!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
டாக்டரிடம் சென்று காட்டும் போது
அவர் இறந்து விட்டார் என்று சொல்லி
விட்டால் நீங்கள் பயப்பட தேவை
இல்லை. பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம்
துடிப்பு நின்று விடும் ஆனால்
உடலில் உயிர் மட்டும் இருக்கும்
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா
என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு
பக்க காதில் எண்ணெய் உற்ற
வேண்டும் எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து
விட்டார் என்று அர்த்தம் மறு பக்க
காதில் எண்ணெய் வரவில்லை
என்றால் அவர் உடப்பில் உயிர்
உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு
கருஊமத்த இலையை அரைத்து
மூக்கில் 3&5 சொட்டு விடவும்
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி
விடும்.