செவ்வாய், 14 ஜூலை, 2015

பேருந்து தடம் எண் 10

நேற்று முக்கண்ணாமலைபட்டி to புதுக்கோட்டை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கி கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி இருவர் காயம் புதுக்கோட்டையிலிருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு நகர பேருந்து தடம் எண் 10 வழக்கம்போல் சென்றது பேருந்து பணம்பட்டி என்ற ஊரின் பாலம் அருகே சென்றுகொண்டுஇருக்கும் பொழுது திடிரென பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கி கொட்டின இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடணடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர் காயமடைந்த டிரைவர் மற்றும் மற்றொறு பெண் பயணியையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.