நேற்று முக்கண்ணாமலைபட்டி to புதுக்கோட்டை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கி கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி இருவர் காயம் புதுக்கோட்டையிலிருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு நகர பேருந்து தடம் எண் 10 வழக்கம்போல் சென்றது பேருந்து பணம்பட்டி என்ற ஊரின் பாலம் அருகே சென்றுகொண்டுஇருக்கும் பொழுது திடிரென பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கி கொட்டின இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடணடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர் காயமடைந்த டிரைவர் மற்றும் மற்றொறு பெண் பயணியையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செவ்வாய், 14 ஜூலை, 2015
Home »
» பேருந்து தடம் எண் 10
பேருந்து தடம் எண் 10
By Muckanamalaipatti 7:26 PM
Related Posts:
எம்எல்சியின் ஆடியோ கர்நாடகத்தில் வைரலாகிவருகிறது15 1 23கர்நாடக பாஜக எம்எல்சி சிபி யோகேஷ்வர்கர்நாடக பாஜக எம்எல்சி சிபி யோகேஷ்வர். இவர், மத்திய அமைச்சர் அமித் ஷா கட்சியின் நலன்களைப் பாதுகாக்க ஒரு வகைய… Read More
ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பாட்டதாக திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துறைமு… Read More
சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – 35 நாட்களில் 60,000 பேர் உயிரிழப்பு 14 1 2023சீனாவில் கடந்த 35 நாட்களில் கொரோனாவால் ஏறத்தாழ 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2… Read More
குடிநீரில் மனிதக் கழிவு: வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் பட்டியல் இன தலித் மக்கள் 30 குட… Read More
முதலீட்டாளர்களுக்கு சிக்கல் இல்லை.. ஐ.டி துறை சவால்கள் என்ன? 14 1 2023இந்தியாவின் டெக் புளூ சிப் இன்ஃபோசிஸ் டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13.4 சதவீதம் உயர்ந்துள்… Read More