நேற்று முக்கண்ணாமலைபட்டி to புதுக்கோட்டை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கி கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி இருவர் காயம் புதுக்கோட்டையிலிருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு நகர பேருந்து தடம் எண் 10 வழக்கம்போல் சென்றது பேருந்து பணம்பட்டி என்ற ஊரின் பாலம் அருகே சென்றுகொண்டுஇருக்கும் பொழுது திடிரென பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கி கொட்டின இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடணடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர் காயமடைந்த டிரைவர் மற்றும் மற்றொறு பெண் பயணியையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செவ்வாய், 14 ஜூலை, 2015
Home »
» பேருந்து தடம் எண் 10
பேருந்து தடம் எண் 10
By Muckanamalaipatti 7:26 PM
Related Posts:
எஸ் பி யதிஷ் சந்திரா இட மாற்றம்! November 26, 2018 சபரிமலை நிலக்கலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ் பி யதிஷ் சந்திரா மாற்றம். ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்… Read More
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி! November 26, 2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் மத்தியக்குழுவின் தலைவர் டேனிய… Read More
நாம் அறியாதவர்களின் ஜனாஸா தொழுகைகளை தொழலாமா ? … Read More
திருடிய பெட்டியை திறந்தபொழுது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! November 26, 2018 அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பொருள் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருள் அவரது வீட்டிற்கே டெலிவரி … Read More
If you had $430 million dollars, would you feed the poor or build a massive statue? From our all-video page teleSUR Play. Source: FB Kaalaimalar 2.0 … Read More