Home »
» படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம்
ாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார் மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள் மன்னர் பாதுகாப்பு படைகளை கடிந்துவிட்டு இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் கிடையாது படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் என்று கூறிவிட்டு பின் வரிசையில் பிச்சைகாரர்களுடன் ஒன்றாக நின்று தோலோடு தோல் சேர்ந்து தொழுதுவிட்டு தி௫ம்பினார் சௌதி அரேபிய நாட்டு மன்னர்
Related Posts:
கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவு!கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு … Read More
பட்டியல் சாதிகள் பிரிவில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் எ… Read More
OBC மக்களின் நலனை காக்கும் அரணாக அதிமுக அரசு விளங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும் அரணாக அதிமுக அரசு விளங்கும், என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.அவர், வெளியிட்டுள்ள … Read More
சிபிஎஸ்இ சர்ச்சையும்... மத்திய அரசு விளக்கமும்....கொரோனாவின் கொடூர முகம், மாணவர்களின் கல்வியையும் கேள்வி குறியாக்கி உள்ளது. கடும் மன உளைச்சலை தாண்டி மாணவர்கள் கல்வியை கற்பது எப்படி என்ற கேள்வி பூதாகரம… Read More
குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்ட நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு ஒதுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்தின் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்ட… Read More