Home »
» படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம்
ாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார் மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள் மன்னர் பாதுகாப்பு படைகளை கடிந்துவிட்டு இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் கிடையாது படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் என்று கூறிவிட்டு பின் வரிசையில் பிச்சைகாரர்களுடன் ஒன்றாக நின்று தோலோடு தோல் சேர்ந்து தொழுதுவிட்டு தி௫ம்பினார் சௌதி அரேபிய நாட்டு மன்னர்
Related Posts:
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் 52% இடங்கள் நிரப்பப்படாமல் காலி...! July 31, 2019
பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
ஜூன் 28-ல் தொடங்கிய பொறியிய… Read More
TAMILNADU BOVINE BREEDING சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என புகார்! July 31, 2019
மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள TAMILNADU BOVINE BREEDING என்ற சட்டம் தனியார் நிறுவனங்களு… Read More
உன்னாவ் விவகாரம் : தலைமை நீதிபதி காட்டம்! July 31, 2019
ns7.tv
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு கோரி எழுதிய கடிதத்தை, தாமதமாக சமர்ப்பித்தது குறித்து அறிக்கை அள… Read More
#முத்தலாக்_சட்டம், #NIA ,#புதியகல்விக்கொள்கை ஊடகவியலாளர் சந்திப்பு :- பா.அப்துல் ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)
… Read More
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த சீனா...! July 31, 2019
n s7.tv
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. MOZI 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 8 ஆயிரம் மீட… Read More