செவ்வாய், 28 ஜூலை, 2015

இயற்கையாக மரணித்தாரா ? அல்லது அவர்களை கொன்றார்களா ?



முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணம் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ..

நமக்கு எழும் சந்தேகங்கள் ..
அப்துல் கலாம் இறப்பு நிச்சயம் முஸ்லீம்களுக்கு மிக பெரிய இழப்பு தான் இந்தியா விடுதலைக்கு பின் இஸ்லாமியர்களை கொச்சை படுத்தி திவீரவாதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்த நிலையில் முஸ்லீம்களால் இந்தியாவுக்கு நன்மையே என மீண்டும் நினைவு படுத்தியவர் டாக்டர் அப்துல் கலாம் .. அவருடைய இழப்பு இந்தியாவுக்கு மட்டும் இல்லை இஸ்லாமியர்களுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது ..
அதே நேரத்தில் டாக்டர் அப்துல் கலாம் மரணத்தில் ஒரு சந்தேகமும் உள்ளது காரணம் Neera Yadav, Education Minister of Jharkhand,ஜார்காண்ட் கல்வி அமைச்சர் நீரா யாதவ் இரண்டு மாதம் முன்பு டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்திற்க்கு மாலை அணிவித்து பொட்டு வைத்துள்ளார் இந்துகள் ஒருவர் இறந்துவிட்டால் தான் இப்படி சடங்கு செய்வார்கள் . இந்த செய்தி சில ஊடகங்களிலும் வந்தது அந்த நேரத்தில் கலாம் இறந்து விடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை , சூழ்ச்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது ..
27-07-2015 திங்கள் மேகலாயாவில் உள்ள (Indian Institute of Management ) விரிவுரை வழங்க சென்று இருந்த போது திடீர் என மாரடைப்பு வந்ததாக அங்குள்ள மருத்துவமனையில் ICU வாட்டில் சேர்த்து பரிசோதித்த டாக்டர்கள் அப்துல் கலாம் இறந்து விட்டார் என கூறியதாக செய்தி வந்துள்ளது .
நமக்கு எழும் சந்தேகங்கள் ..
1) இரண்டு மாதம் முன்பே அப்துல் கலாம் இறந்து விடுவார் என்ற செய்தி எப்படி ஜார்காண்ட் மாநில பி.ஜே.பி. கல்வி அமைச்சருக்கு வந்தது ?
2) அப்துல் கலாம் உடல்நிலை மோசமாக இருந்தது என பி.ஜே.பி நடுவன் அரசுக்கு தெரிந்து இருந்தும் எதற்க்காக மேகலாயாவிற்க்கு விரிவுரை ஆற்ற அப்துல் கலாம் அவர்கலை மத்திய அரசு அனுப்பியது ?
3) முன்னாள் ஜனாதிபதிக்கு 6-30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது 7-00 மணிக்கு மருத்துவ மணையில் ICU வார்டில் சேர்த்துள்ளார்கள் அப்படி என்றால் அருகில் மருத்துவமணைகள் இல்லாத இடத்தில் ஒரு முன்னால் ஜனாதிபதியை விரிவுரையாற்ற அனுமதித்தது ஏன் ?
ஆக இப்படி பல சந்தேகங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் புதைந்துள்ளது ..
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இயற்கையாக மரணித்தாரா ?
அல்லது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை கொன்றார்களா ? என
தமிழக அரசும் , ஊடகங்களும் , மனித உரிமை ஆர்வாளர்களும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் ஏதாவது மர்மங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ..
ஆகையினால் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் உண்மை நிலையை மத்திய பி.ஜே.பி அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகள் , தமிழக அரசியல் கட்சிகள் , சமூக ஆர்வாளர்கள் அனைவரும் நடுவன் அரசை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கை ..
இந்த கோரிக்கை அரசியல் ஆதாயத்திற்க்காக அல்ல இந்தியாவின் உண்மை மனிதரின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மரணம் நம்மை இப்படி சிந்திக்க தூண்டுகின்றது ..