ஞாயிறு, 31 ஜூலை, 2016

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே இந்த புகைப்படங்கள் ஏதோ இணைய தளத்தில் எடுத்தது அல்ல திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில் உள்ள எருக்காட்டூரில் ஓ என் ஜி சி நிருவணத்தின் புதிய தொழில் நுட்பத்தில் மீத்தேன் எறி வாயு மற்றும் எண்ணை எடுப்பதற்க்காக ஆழ் துவாரப்பணிகள் பெரிய அளவில் துவங்கப்பட்டு விட்டது அதிவிரைவில் ( 3 வருடங்களில் ) அந்த பகுதியில் வாழும்...

Rise in Islamic pre-schools a concern

thanks Dr.Ajmal&nbs...

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ்சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோராஎன்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள...

தமிழகத்தின் கருத்து இல்லாமல் அட்டப்பாடி திட்டம் கிடையாது : மத்திய அரசு

பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது - மத்திய அரசு தமிழக அரசு கருத்து சொல்ல காலம் தாழ்த்துவதால் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை thansk : News 18 ...

நேபாளத்தில் தமிழர்கள் தவிப்பு - மீட்க முதலமைச்சர் நடவடிக்கை

தமிழகத்தில் இருந்து நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கியுள்ள 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 20ந்தேதி, நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 19 பேர் சென்றனர்.அங்கு நிலச் சரிவு ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தூதரகத்தை அணுகி 10 பேரையும்...

என்றென்றும் மக்கள் பணியில் காவல் துறை!

திருச்சி எஸ்.பி யாக இன்று (31.7.16) பொறுப்பேற்றுக் கொண்டேன். வாழ்த்து தெரிவித்த சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு,மனம் நிறைந்த நன்றி!🙏🙏�.. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜீயபுரம்,திருவெறும்பூர், லால்குடி,முசிறி,மணப்பாறை உட்கோட்டங்களுக்குள் அடங்கிய காவல் நிலையங்கள் சார்ந்த பிரச்சினைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தகவல்கள் SMS/Inbox ல் தெரிவிக்கவும்,விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்..என்றென்றும்...

மோடி ஆவேச உரை அம்பலம்

இந்தியாவில் இஸ்லாத்தை கடைபிடிக்க வோ பிரச்சாரம் செய்யக்கூடாது - மோடி ஆவேச உரை அம்பலம் https://www.facebook.com/kaalaimalar.net/videos/vb.1447928032184081/1626743140969235/?type=2&thea...

சம உரிமை மறுப்பு - மக்கள் எதிர்ப்பு பழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம்

சம உரிமை மறுப்பு - மக்கள் எதிர்ப்புபழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம் நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு மண்டகபடி வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிமை அளிக்காவிட்டால் இஸ்லாமிய மதத்துக்கு மாறப்போவதாகவும் அந்த மக்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை...

கார்களுக்கு சுங்கக்கட்டணம் ரத்து ! குஜராத் மாநிலத்தில்,

கார்களுக்கு சுங்கக்கட்டணம் ரத்து ! குஜராத் மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 15 முதல் கார்கள், சிறிய வகை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஆனந்திபென் அறிவிப்பு thanks News1...

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் :-

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு...

பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும்...

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும்,...

காஷ்மீர் மக்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள்?

காஷ்மீர் அவலம் குறித்து கொந்தளித்த உவைசி காஷ்மீர் மக்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை தனிநாடாக விட வாய்ப்பு இருந்தும் அவர்களிடத்தில் இந்திய ரானுவத்தை அனுப்பி அளிச்சாட்டியம் செய்தது நியாயமா? என உவைசியின் கொந்தளிப்பு...

குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லியில் ஆபத்து….

குழந்தைகளின் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பகிருங்கள்    ...

கடந்த ஆண்டு அழைத்து செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இன்றும் வீடு திரும்பாததால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால், கடந்த ஆண்டு அழைத்து செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இன்றும் வீடு திரும்பாததால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.  thanks :http://kaalaimalar.net/bjb-goverment-women-child/ ...

வெள்ளைக்காரன் காலை கழுவி குடித்த ஆர்.எஸ்.எஸ்

thanks https://www.facebook.com/kaalaimalar.net/videos/vb.1447928032184081/1626526987657517/?type=2&thea...

மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்கார நாய்கள்...

துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்ப பட்டு துயரபட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்தார் திருச்சியை சேர்ந்த நம் சகோதரர்... நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி பிச்சைக்கார அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க... அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காலில் விழாத...

Hoax

...

சனி, 30 ஜூலை, 2016

Jobs

Qatar Labour Vacancies for 20/05/2016 Apply now*********************************************************************** A company is looking for an experienced accountant/administrator with at least 5 years of experience.Philipino male nationality is preffereable.Salary start up package QR 3000, accommodation, and transportation.Start immidiatePlease contact by emailentalek.org@gmail.com *********************************************************************** Sales...

கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி ...

கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி .....STATUS REG-WRIT OF MANDAMUS...கோரிக்கை /புகார்.....( PETITION/COMPLAINT)அரசு அலுவலர்கள் /அதிகாரிகள் உங்கள் கோரிக்கை /புகார் மனு மீது நடவடிக்கை /பரிசீலனை செய்யாத பட்சத்தில் ...என்ன செய்ய வேண்டும்.....நீங்கள் கொடுக்கும்/பதில் அஞ்சல் மூலம் தரும் புகார் மனு/கோரிக்கை மனு மீது அரசு அலுவலர்கள் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது ...உங்கள் கோரிக்கை மனு/புகார் மனு மீது...

State Supported Terrorism

...

விசாகப்பட்டினம் காட்டில் ஏஎன்32 ?

காணாமல் போன விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்32 விமானம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்திருப்பதாக தகவல்... அங்கு தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதிவாசிகள், காட்டின் மையப்பகுதியில் விமானம் விழுந்ததை கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 22ந்தேதி, சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் நடுவழியில் காணாமல் போனது. இதில், 29 பேர் பயணம் செய்தனர். 9 நாள் ஆகியும் இதுவரை விமானம்...

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் பில்லட் குண்டுகளால் பாதிகப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் பில்லட் குண்டுகளால் பாதிகப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் நடராஜன், அதித்யா ஜோய்ட் கண் மருத்துவமனை மும்பையில் நடத்தி வருகிறார், Borderless World Foundation என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் இவருடன் இரண்டு கண் மருத்துவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை(26\07\16) அன்று காஷ்மீர் அழைத்து...

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது..அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது.ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்...

Hadis

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி), நூல்: அஹ்மது (21252...
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நான்காவது காவிாிப்படுகைப் பாதுகாப்பு பயணம் இன்று (20-07-2016) திருவாரூாில் தொடங்கியது. பரப்புரைப் பயணக் குழுவில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிாியர். த. செயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா செயராமன், கோவி. அசோகன், கோவி. இரவி சந்திரன், ந. விஜயராகவன், மாாி பன்னீர் செல்வம், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...

சிந்திக்கும் இந்து சகோதரர்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது.

படம் 1 : பசுவை தங்கள் தெய்வம் என்று கூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தூக்குவதற்கு கூட ஆளில்லாமல் அனாதையாக செத்து கிடக்கிறது கோமாதா. படம் 2 : பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஐவேளை தொழுவதற்காக கை கால்களை கழுவும் தடாகத்தில் தாகத்தோடு வந்து தண்ணீர் அருந்துகிறது ஒரு பசு. அதற்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கி நின்று தொழுகைக்காக...

நெட்வொர்க் தொல்லை இனி இல்லை.. வந்துவிட்டது லிபான் ஆப்

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை (libon app) டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம். ஆனால் ரீசிவரின் திரையில் உங்கள் மொபைல் எண் மட்டுமே தெரியும். மேலும் இதில் வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பிக் கொள்ளலாம். மேலும் இந்த ஆப்பினை நீங்கள் கால் செய்யும்...

காஷ்மீரில் இந்திய ராணுவத்தால்

காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 92 ஆயிரம் பேர்கள் படுகொலை, 10 ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை, 22 ஆயிரம் விதவைகள் உள்ளார்கள்.லட்சக்கணக்கான குழந்தைகள் அநாதையாக உள்ளார்கள். thank sto Nakkirarn ...

என்ன செய்தாலும் நமக்குப் பெயர் தீவிரவாதி..

இதுதான் இஸ்லாம்....!! துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார். காரில் பயணிக்கும் போது அந்த கிராமத்தில் பெண்கள் கையிலும், தலையிலும் குடத்தை சுமந்து கொண்டு தண்ணீருக்கு அலைவதும், குழாயடிகளில்...

குண்டு வைத்து மக்களை கொல்வது RSS… தடை செய்வது சிமி ? – அபூஷேக் முஹம்மத்

குண்டு வைத்து மக்களை கொல்வது RSS… தடை செய்வது சிமி ? 1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? 2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? 3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? 4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ? 5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ? 6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ? 7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார்...

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு 👉மார்க்க ரீதியாக காந்தி ரோடு அஜரத் அப்துல் ஜலீல் பாக்கவியிடம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் தரவில்லை மக்களே சிந்தியுங்கள்❗அல்லாஹ்வும் அவன் தூதரின் சொல்லை விட்டு விட்டு❗அஜரத்மார்களின் சொல்லை கேட்டு ❗ இனி உங்கள் அமல்கள் பாலாகிவிடக்கூடாது என்பதற்க்காக இந்த பதிவு 👇 இவர் இவ்வவளவு காலம் போதித்தது மார்க்கமா❓அல்லது மனோ இச்சையா❓மக்களே சிந்தியுங்கள்* 👇👇أَتَأْمُرُونَ...

உலகில் பெண்களுக்கு சொத்து உரிமை அளித்த ஒரே மதம் இஸ்லாம் . சகோதரி : அ .அருள்மெமொழி

உலகில் பெண்களுக்கு சொத்து உரிமை அளித்த ஒரே மதம் இஸ்லாம் .சகோதரி : அ .அருள்மெமொழிநன்றி :புதிய தலைமுறை - தொலைக்காட்...