செவ்வாய், 26 ஜூலை, 2016

கோபத்தில் எடுக்கும் முடிவு தவறானது என அம்மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவுரை

இஸ்லாத்தை தழுவ கள்ளிமேடு கிராம மக்கள் முடிவு???
தலித் என்பதால் கோவில் உரிமைகள் பறிப்பு.
150 குடும்பங்கள், சுமார் 500 பேர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
கோபத்தில் எடுக்கும் முடிவு தவறானது என அம்மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவுரை