திங்கள், 25 ஜூலை, 2016

திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கண்களை கலங்க வைத்த கண்டன கோஷங்கள்..

திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கண்களை கலங்க வைத்த கண்டன கோஷங்கள்..
"வந்துவிட்டோம் வந்துவிட்டோம்..!!
தோலை வைத்து தாக்கப்பட்ட,
தோழர்களுக்கு தோள் கொடுக்க,
முஸ்லிம்கள் நாங்கள் வந்துவிட்டோம்!!
தாக்கப்பட்ட தலித்துகள்,
என் தொப்புல்கொடி உறவுகளே..!!