சனி, 30 ஜூலை, 2016

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு

தேவகோட்டை*💥 *சுன்னத் ஜமாத்தை💥 சார்ந்த நான் மன வருத்தத்தோடு பதியும் பதிவு 👉மார்க்க ரீதியாக காந்தி ரோடு அஜரத் அப்துல் ஜலீல் பாக்கவியிடம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் தரவில்லை மக்களே சிந்தியுங்கள்அல்லாஹ்வும் அவன் தூதரின் சொல்லை விட்டு விட்டுஅஜரத்மார்களின் சொல்லை கேட்டு  இனி உங்கள் அமல்கள் பாலாகிவிடக்கூடாது என்பதற்க்காக இந்த பதிவு 👇 இவர் இவ்வவளவு காலம் போதித்தது மார்க்கமாஅல்லது மனோ இச்சையாமக்களே சிந்தியுங்கள்* 👇👇أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
*44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?*
திருக்குர்ஆன் 2:44
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَىٰ مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ ۙ أُولَٰئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
*159. வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.*
திருக்குர்ஆன் 2:159 : وْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ
*187. வேதம் கொடுக்கப்பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.*
திருக்குர்ஆன் 3:187