வியாழன், 28 ஜூலை, 2016

ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் தலைவர் கே எம் சரீப்

காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரியும்"மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவை கண்டித்தும்"சென்னை ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் தலைவர் கே எம் சரீப் அவர்கள் தலைமையில் தமஜக தோழர்கள் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது!!!