செவ்வாய், 20 ஜனவரி, 2015

பீகாரில் கலவரம்

பீகாரில் கலவரம் - வாலிபர் கொல்லப்பட்டதர்காக - முஸ்லிம்கள் மீது பழி, முஸ்லிம்களின் 25 வீடுகள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் உயிருடன் எரிப்பு .
பீகாரில் முசபர்பூர் பகுதியில் ஒரு 19 வயது இந்து வாலிபர் கொலைசெய்யப்பட்டு கிடந்தார், அவரது உடலை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர், அவர்களுக்கு உங்க பையன் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்தான், அநேகமாக முஸ்லிம்கள் தான் கொன்று இருப்பார்கள் என்று கிளப்பிவிட்டார்கள்.


Mohamed Ibrahim's photo.
ஆத்திரமடைந்த இறந்த வாலிபரின் கிராமத்தினர் முஸ்லிம்களின் கிராமத்திற்குள் புகுந்து முஸ்லிம்களின் வீடு, கடை என்று அணைத்தையும் எரித்துவிட்டனர், வெறியின் உச்ச கட்டமாக அப்பாவி முஸ்லிம்கள் மூன்று பேரை ஊயிருடன் எரித்து கொன்றுவிட்டனர்.
விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இறந்த குமாரின் சடலம் விக்கி என்றவனது வீடு அருகே கிடந்தது, சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விக்கியை விசாரித்தனர், நானும் எனது அப்பாவும் சேர்ந்துதான் கொன்றோம் என்று ஒப்புக்கொண்டான்.
கொலை வழக்கில் விக்கியையும் அவனது தந்தை உட்பட 14 பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அநியாயமாக கொலப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக 5 லட்சம் அறிவித்துள்ளது மாநில அரசு.