வெள்ளி, 2 ஜனவரி, 2015

கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே உடைத்து எறிவேன் :



கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே உடைத்து எறிவேன் : சகோதரி ஜோதி மணியின் அனல் பறக்கும் பதில்....!!
மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே வந்து அந்த சிலையை தகர்த்து எறிவேன் என்று சகோதரி ஜோதிமணி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சகோதரி ஜோதி மணி சென்னிமலை அவர்களின் கவனத்திற்கு....
சகோதரியே உங்களது மன தைரியத்தை பாராட்டி முகநூல் முஸ்லிம் மீடியா பல முறை செய்தி வெளியிட்டுள்ள அதே வேளையில் இம்முறையும் உங்களது மன தைரியத்தை பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
சாமானிய பொதுமக்களுக்கு கோட்சே என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த மக்களுக்கு கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை கொன்றவன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு...
தீவிரவாதி கோட்சேவின் சிலை மீது காக்கைகள் கழிவுகளை கழித்து விட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியின் சிலையை தகர்த்து எரிய தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
பாபர் மஸ்ஜிதை இடித்த அரக்கர்களுக்கு அதேபாணியில் பதிலடி கொடுக்க இளைஞர்களின் கைகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்....
தீவிரவாதியின் சிலை தமிழகத்தில் வைக்கப்படுமேயானால் கர சேவை புரிய இளைய சமுதாயம் களம் காண தயாராக இருக்கிறது.
தந்தை பெரியார் பண்படுத்திய மண்ணில் காவி தீவிரவாதிக்கு சிலையா ? ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரண்டு தகர்த்து எரிய தயாராக இருக்கிறது.