சனி, 24 ஜனவரி, 2015

உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.


நீங்கள் இதை லைக் பன்னலனாலும் சரி பிளீஸ் ஷெர் பண்ணுங்க...............
நண்பர்களே, உங்களாலும் டாலர் சரிவைத் தடுக்க முடியும்.
இது அதிசயம் தான் ஆனாலும் உண்மை ஆகும் இந்திய தேசத்தின் மக்கள் நீங்கள் மனது வைத்தால் மட்டும்!!!
உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ் என உபயோகியுங்க.... இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அதிகமாக பங்கு கொள்ளலாம்.
இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
நண்பர்களே, தயவு செய்து இதை பகிர்ந்து அனைத்து மக்களும் உணர உதவுங்கள்.. நம் நாட்டின், நாட்டு பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...