சனி, 3 ஜனவரி, 2015

இந்திய பத்திரிக்கை ஊடங்கங்களுக்கு -கடும் கண்டனம்.

இந்திய பத்திரிக்கை ஊடங்கங்களுக்கு -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..!
ஒவ்வொரு முஸ்லிமும் பத்திரிக்கை தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட களத்தில் இறங்க வேண்டும் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் ...!!!
சென்னை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி செய்யது இபுராஹிம் அவர்கள் கூறுகையில், இந்தியாவில் நடைபெறும் அணைந்து தீவிரவாத செயல்களுக்கும் -சம்பவம் நடந்த முதல் நாளில் இந்தியாவில் செயல் படும் 99.99% சதவிகித அனைத்து பத்திரிக்கைகளும் முஸ்லிம் தீவிரவாதி, இந்திய முஜாஹிதீன் , லச்க்ரே தய்யிபா, அல் உம்மா மற்றும் பல பெயரில் தொடர்பு படுத்தி முஸ்லிம்கள் தான் செய்கிறார்கள் என்று தலைப்பு செய்தியிலும் , தலையங்க பக்கத்திலும் , சிறப்பு பகியிலும் என முஸ்லிம்கள் சமூகத்தை நேரடியாக காரணம் காட்டி செய்தி போட்டு வருகின்றன.
இதனால் இதை படிக்கும் மாற்று மத சகோதரர்கள் மனதில் முஸ்லிம்கள் அனைவரும் தவறானவர்கள் தான் விஷத்தை இந்திய ஊடங்கங்கள் பரப்பி வருகின்றன.
குற்றவழக்கில் ஒரு முஸ்லிம் பெயருடைய ஒருவர் கைது செய்யப்படும் பொது - கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக போட்ட இந்த அயோக்கிய பத்திர்க்கைகள் - அவர் ஒரு நிரபராதி என்று கோர்ட் சொல்லி வெளியேறும் பொது , அந்த செய்தியை போடுவதில்லை , போட்டாலும் சிறு துனுக்கு செய்தியாக போடுகின்றனர்.
இதனால் முஸ்லிம் விடுதலையான செய்தியை போட இந்த ஊடகங்களுக்கு நாக்கு எழும்புவதில்லை என்று கூறினார்,
மேலும் மாற்று மத சமொகத்தை சேர்ந்த ஒருவரை தீவிரவாத வழக்குகளில் கைது செய்யும் பொழுது , அவரை குற்றவாளி என்றோ, தீவிரவாதி என்றோ , இந்து தீவிராவதி என்றோ, அவர்கள் சார்ந்த அமைப்பின் பெயரை கூட போட்டு செய்து வெளியிட மறுத்துவரும் இவர்கள் , முஸ்லிம் சமூகத்தை மட்டும் தொடர்ச்சியாக நேரடியாக தாக்கும் மீடியாக்களினால் - சமூக அமைதி குழையும் என்றும் கூறினார் .
இதனால் கடும் பின்விளைவுகள் வரும், ஒரு சமூகத்தின் மீது அவதூறு வைத்தால் என்று கூறினார்,
மேலும் அவர் முஸ்லிம்களுக்கு இந்த பத்திர்க்கை தீவிரவாதத்தை உடைத்து எரிய முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்றும்,
உண்மை சம்வனகளை ஆதாரங்களோடு மாற்று மத சகோதரர்களிடம் எடுத்து கூற வேண்டும் என்றும் , பத்திரிக்கை பரதேசிகளின் இரட்டை முகத்தை அவர்களிடம் கிழித்து தொங்கவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செய்யது இப்ராஹீம் அவர்கள் கூறினார்