வெள்ளி, 30 ஜனவரி, 2015

வெய்யில் காலத்தில்

இரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்
அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,
ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டால் petrol tank
வெடித்து விபத்து நேரிடும்.
சென்ற மாதம் இதுபோன்ற 5 விபத்து நடந்துள்ளது .