புதன், 21 ஜனவரி, 2015

இப்படி ஒரு ஊரா...? நம்பவே முடியல...!



சிவகங்கை மாவட்டம் 1 புதூர் (இளையான்குடி) என்ற ஊரில் வைக்கப்ட்டுள்ள பாதகையதான் (Bord) நீங்கள் படத்தில் பார்ப்பது. இப்படியும் சில ஊர் களையும் இது போன்ற வாசகத்தினையும் காணும் போது மனம் எல்லையில்லா சந்தோசம் அடைகிறது.
நன்றி :- பாட்சா இப்னு மாலிக்