புதன், 21 ஜனவரி, 2015

உஷார் !!!!!!!



முஸ்லிம்களை குறிவைக்கும் விசமிகள்.
முஸ்லிகளை அணைத்து வழிகளிலும் முடக்க - முஸ்லிம்கள் அதிகம்  வாழும் இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது, முஸ்லிம்களின் பொருளாதார வலியல் முடக்க - வியாபார நிலைகளை தீய்ட்டு செதபடுதுவது - முஸ்லிம்களின் வீடுகளை தீய்ட்டு செதபடுதுவது, முஸ்லிம்கள் நடத்தும் கல்வி  நிறுவனகளுக்கு பல வழிகளில் முட்டு கட்டையாக சூழலை உண்டாகுவது .  முஸ்லிம் பெண்களை - பாலியல் வன்கொடுமை செய்வது - முஸ்லிம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து - மிரட்டி மதம் மாற்றம் செய்வது ,

முஸ்லிம் அமைப்புகள் -பொதுக்கூட்டம் நடத்தினால் , காவல்துறை பாதுகாப்பை உருதிசெய்டபின் நடத்தவும் .

எதுவும் நடக்கலாம் ....முஸ்லிம்கள் கவனமாகவும் , விளிபுடம் இருப்பது அவசியமானது...

உலகில் உள்ள அணைத்து முஸ்லிம் கலை வல்ல இறைவன் காக்க  துவ  செய்தவனாக......