முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.
சனி, 2 ஜூலை, 2016
Home »
» மருதாணிப் பூ
மருதாணிப் பூ
By Muckanamalaipatti 1:12 AM
Related Posts:
பெருநாள் தக்பீர்... … Read More
தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2016.புதன்கிழமை நோன்பு பெருநாளாகும். தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2016 பிறை தேட வேண்டிய நாளான இன்று (05-07-2016, செவ்வாய்க் கிழமை) மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் குமரி மாவட்டம்… Read More
மாடித் தோட்டம் அமைப்பது எப்படி? மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள். மாட… Read More
நாளை பெருநாளா ? மோடி அரசைப் பின்பற்றும் தலைமை டவுன் காஜி இன்று மாலை இலங்கை ,ஆஸ்டிரேலியா போன்ற நாடுகளில் பிறை தென்பட்டு நாளை புதன் கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் நில… Read More
மதுரை ஆதினம்....இப்தார் விருந்தில் பங்கேற்றதால் இந்து மதத்தில் இருந்து நீக்கபடுகிறார். #இந்துமக்கள்கட்சி மாற்று மத நண்பர்கள் கொடுக்கும் உணவை உண்பதால் மதத்தை விட்டு நீக்கபட வேண்டும் என்றால். சென்னை கடலூர் பெரு வெள்ளத்தில் பாதிக்கப… Read More