முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.
சனி, 2 ஜூலை, 2016
Home »
» மருதாணிப் பூ
மருதாணிப் பூ
By Muckanamalaipatti 1:12 AM
Related Posts:
இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம்இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையாளர்கள் … Read More
இறையச்சத்தை அதிகரிக்கும் இறை இல்லங்கள்இறையச்சத்தை அதிகரிக்கும் இறை இல்லங்கள் ஆர்.அப்துல் கரீம் மாநிலத்தலைவர்,TNTJ ஜுமுஆ உரை - 08.11.2024 சைதை மேற்கு - தென்சென்னை மாவட்டம் … Read More
வஸீலா தேடுவதின் அடிப்படைகள்!வஸீலா தேடுவதின் அடிப்படைகள்! கே.எம்.அப்துந்நாஸிர் M.I.Sc பேச்சாளர்,TNTJ TNTJ,தலைமையக ஜுமுஆ - 08.11.2024 … Read More
ராகுல் காந்தியை டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்தாரா ? – உண்மை என்ன ? This news Fact checked by ‘News meter’ராகுல் காந்தியை அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சோரோஸ் ஏஜெண்ட் என விமர்சனம் செய்ததாக சமூ… Read More
சமுதாயமே விழித்துக்கொள்!சமுதாயமே விழித்துக்கொள்! ஏ.அபூபக்கர் பேச்சாளர், TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 08 .11 .2024 … Read More