முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.
சனி, 2 ஜூலை, 2016
Home »
» மருதாணிப் பூ
மருதாணிப் பூ
By Muckanamalaipatti 1:12 AM
Related Posts:
நடக்காத நாடாளுமன்றத்துக்கு சம்பளம் எதற்கு?... எம்.பி. பைஜாயந்த் எதிர்க்கட்சிகளின் அமளியால் நடக்காத நாடாளுமன்ற கூட்டத்துக்கு உரிய சம்பளத்தை திருப்பித் தருவதாக, பிஜூ ஜனதா தள எம்.பி. பைஜாயந்த் ஜெய் பாண்டா அறிவித்திர… Read More
வெனிசுலாவில் போராட்டம், உயிரிழப்பு எதிரொலி; ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தற்காலிக வாபஸ் கராகஸ், வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது… Read More
எல்லாம் கறுப்பு பணம் BJP ட தன் இருக்கு … Read More
நாட்டு நிலவரத்தை ஒரு A4 ஷீட்ல சொல்லிட்டாய்ங்க... … Read More
வீரப்பனாரின் அரசியல் தெளிவு. … Read More