செவ்வாய், 12 ஜூலை, 2016

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்!


-------------------------------------------------------------
காயம் பட்டு ஆம்புலன்ஸில் அனுமதிக்கப்பட்ட ஒரு காஷ்மீர் இளைஞனை ஐந்து ராணுவத்தினர் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர். இந்த அளவு தனது நாட்டு மக்களிடம் ஒரு ராணுவம் நடந்து கொண்டால் அந்த நாட்டின் மீது பற்றும் மதிப்பும் எவ்வாறு எற்படும். இந்த தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் வஞ்சக வலையில் இந்த இளைஞர்கள் வீழ்ந்தால் அது மிகப் பெரும் அச்சுறுத்தல் அல்லவா? எல்லைகளை மூடி அந்த மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டாமா? ராணுவத்தை திரும்ப அழைத்து அங்கு அமைதி திரும்பிட ஒரு அரசு முயல வேண்டாமா?
பிஜேபி அரசிடம் இந்த நாட்டை நாம் ஆள ஐந்து வருடம் அனுமதி கொடுத்ததற்கு பலனாக ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பிஜேபிக்கு வாக்களித்த மக்கள் இந்த உண்மையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Related Posts:

  • 969 -மியான்மரில் மியான்மரில் வளர்ந்து வரும் மத பிளவுகளை ஒரு அறிகுறியாகும், சில வணிக உரிமையாளர்கள் தங்களின் முஸ்லீம் போட்டியாளர்கள் இருந்து தங்களை வேறுபடுத்தி குறியீட… Read More
  • முபட்டி-Free English Medium முபட்டி  29/04/2013 -கல்வி  இயக்கம்  - இந்த கல்வி ஆண்டு  முதல் அணைத்து ஆரம்ப பள்ளிகளில் ஆன்கிலவலி கட்டாய கல்விகாண செயற்கை 30 /04… Read More
  • I Love Isha(alai) Good job, ICNA Los Angeles ! =] 47 people embrace Islam in Los Angeles today."I Love Jesus because I am Muslim" banner attracted many peo… Read More
  • News Read More
  • இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்! விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட… Read More