சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
தமிழன்டா..........எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து...
செவ்வாய், 31 மார்ச், 2015
திங்கள், 30 மார்ச், 2015
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
By Muckanamalaipatti 2:10 PM

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை...
அல்குர்ஆன்
By Muckanamalaipatti 2:08 PM
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(அல்குர்ஆன்: 13:...
அஞ்சலகத்தின் -ஒப்புகை அட்டை வரவில்லையா
By Muckanamalaipatti 2:05 PM

ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா....
அஞ்சலகத்தின் மீது எங்கு புகார் செய்வது.......
இதோ முகவரி
ஆன்லைனில் india post வெப்சைட்டில் consignment பகுதியில் உங்கள் கடிதம் பெறுநரிடம் சேர்க்கப்பட்ட தேதி நேரம் போன்றவை இருக்கும். அது போதும்.அப்படி சரிபார்க்க வேண்டுமானால்...
ஞாயிறு, 29 மார்ச், 2015
Hadis
By Muckanamalaipatti 8:38 PM
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2830...
சனி, 28 மார்ச், 2015
இறால் வளர்ப்பு! - கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில்
By Muckanamalaipatti 5:41 PM

நல்வருமானம் தரும் இறால் வளர்ப்பு! ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
1) தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
2) 100 நாட்களில் வருமானம்!
3) கிலோ 500 -700 ரூபாய்
4) சூரிய வெளிச்சம் அவசியம்!5) நான்கு வேளைகளில் தீவனம்!6) தீவனம்... கவனம்!
கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில், 90 சதவிதம் ஏற்றுமதி செய்யலாம். இத் தொழிலை பற்றி
Marine Products Export Board Chennai,
Phone: 044-26269192....
அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி
By Muckanamalaipatti 5:39 PM
மோடி ஆட்சி வந்ததிலிருந்து, நமது தேசத்தில் - நமது முஸ்லிம் சமுதாயத்தவருக்கு, ரகசியமாகவும் - பகிரங்கமாகவும் ஏற்படும் சொல்லொணா அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி, சமுதாயத்தை காவி தீவிரவாதிகளின் திட்டமிடப் பட்ட அழிவிலிருந்தும் காப்பாற்றிட கீழ்க்காணும் 10 விஷயங்கள் தீர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன்....
எனது கருத்துக்களில் - நம்பிக்கையில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால் உங்களது ஒப்புதலை SHARE மூலம் பதியவும்.1) மிகைத்த வல்லமையாளன் அல்லாஹ்...
வெள்ளி, 27 மார்ச், 2015
விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்.
By Muckanamalaipatti 8:33 PM
பாக்கிஸ்தான் காரன் 10கிலோ மீட்டர் உள்ளே வந்தபோது தேசப்பற்றை காணவில்லை?
சைனாகாரன் 20 கிலோ மீட்டர் உள்ளோ வந்தபோது நாட்டுப்பற்றை காணவில்லை?
அந்நிய முதலீடுகள் என்ற பெயரில், இந்தியாவை அந்நியர்களுக்கு அடிமைப்படுத்தும் போது நாட்டுப்ப்பற்றை காணவில்லை?
சக இந்தியன் உணவில்லாமல் மரணத்தை தளுவும் போது நாட்டுப்பற்றை காணவில்லை?
இந்தியாவின் முதுகுத்தண்டுவடமான விவசாயிகள் நஷ்டத்தில் உயிரை மாய்த்த போது காணவில்லை தேசப்பற்றை?
அந்நிய பெருட்களை வாங்கும் போதும்,...
அதிசயிக்க வைக்கும் ஃபின்லாந்து கல்விமுறை..!!!
By Muckanamalaipatti 5:01 PM

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!
பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து.உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும்...
தொழுகை நடக்காத பள்ளிவாசல்..
By Muckanamalaipatti 5:00 PM

அன்று ஈதுஹா வாகவும்............இன்று கபுர் இல்லா தர்ஹா வாகவும்.......திகழும் எங்கள் ஊர் சின்னம்.........தொழுகை நடக்காத பள்ளிவாசல்......மன்னிக்கவும்..........."""முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்"""
Thnks: Yahiya Khan
...
அல்குர்ஆன் - படிப்பினை
By Muckanamalaipatti 11:35 AM
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு...
Hadis -துன்பம் ஏற்படும்போது
By Muckanamalaipatti 11:34 AM
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்...
வியாழன், 26 மார்ச், 2015
ரத்த அழுத்தம்-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிறுதானியம்
By Muckanamalaipatti 8:37 PM

எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதுமக்களிடம் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் உண்ணும் உணவு உடலுக்கு பசியை போக்குவதாக மட்டும் இருந்தால் போதாது. உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட உணவு வகைகளை நாம்...
கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு
By Muckanamalaipatti 8:35 PM

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.
கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப்...
Hadis
By Muckanamalaipatti 8:33 PM
மரம் நடல் ஓர் அறச்செயல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:முஸ்லிம் ஒருவர் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து மனிதனோ மற்ற உயிரினமோ உண்டால் அதற்காக ஒரு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி)நூல்: புகாரீ (நபிமொழி எண் : 6012)...
புதன், 25 மார்ச், 2015
Jobs
By Muckanamalaipatti 10:50 PM
We are looking for an ASP.NET DeveloperRequired Skills and Experience:• Professional programming experience with ASP.NET Web Forms and C# at least 3 years• Experience with databases such as Microsoft SQL Server, MySQL• Experience with the following: Adobe Photoshop CS5/CS6/CC, MacroMedia Dreamweaver 8.0• Experience with HTML/HTML5, CSS, AJAX and JavaScript• Bachelor’s or Master’s Degree in Computer Science or similar• Strong communication and problem...
கர்வாப்ஸி' என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன
By Muckanamalaipatti 9:04 PM

சங்பரிவார்களின் வழிகாட்டுதலில் கலாச்சார பயங்கரவாதம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடல்
'கர்வாப்ஸி' என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
புதுச்சேரியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர்...
அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள்: மோடி ஆட்சியின் 300 நாட்கள்
By Muckanamalaipatti 9:03 PM

மோடி ஆட்சியின் 300 நாட்கள்:மனித உரிமை அமைப்புகள்,தொழிற்சங்கங்களின் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள்:
புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.
மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள்...