வெள்ளி, 13 மார்ச், 2015

Hadis

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுதினமும் பின்வரும்
பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக்
கோருபவர்களாகவும் இறைக்
கோபத்திலிருந்து பாதுகாவல்
தேடக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
"அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க,
வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ
அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க
அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க''
இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன்
அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
உனது மன்னிப்பின் மூலம்
உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத்
தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ
இயலாது. நீ
உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இர
ஆதாரம்: முஸ்லிம் 751

Related Posts:

  • நீ ஒரு தேச துரோகி. லலித் மோடி தப்பி ஓட்டம். விஜய் மல்லையா தப்பி ஓட்டம் கச்சா எண்ணை குறைந்தும் அம்பானிகளுக்காக பெட்ரோல் டீசல் விலை குறையாமை. அதானிக்காக இந்தியன் வங்… Read More
  • தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்! நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு … Read More
  • அணு உலை கசிவு: குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல் குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌. முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில… Read More
  • நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் உள்ள மதிப்பை நாம் அறிவோம். ஆனால், இந்திய ரூபாயி… Read More
  • வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவக் குணங்கள் சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்கா… Read More