திங்கள், 16 மார்ச், 2015

ஊடகங்களில் இன்றய நிலை..


*************************************
உன்மை ; ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிமின் சைக்கிளில் டியூப் வெடித்தது.
செய்தி ; சக்தி வாய்ந்த குண்டுகளை தன் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்த இஸ்லாமிய தீவிரவாதி அதை கண கச்சிதமாக வெடிக்க வைத்தார். மேலும் இந்த குண்டு வெடிப்புக்கும் 1910ல் நடந்த குண்டு வெடிப்புக்கும் அதிக தொடர் உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
__________________________________________________
மற்றொரு செய்தி ; காவி வெறி பிடித்த இந்து தீவிரவாதி பத்திரிக்கை அலுவலகம் மீது குண்டு வீசுகிறான், அதை தான் தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறான்..
இப்போ செய்தி ; அடையாளம் தெறியாத சமூக விரோதி ஒருவர் டிவி அலுவலகத்தின் வாயிலில் பட்டாசு கொளுத்தி விளையாடியுள்ளார்.
__________________________________________________
#--------////--- ஊடகம்