வியாழன், 19 மார்ச், 2015

கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த கொடுமைக்கு

கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த கொடுமைக்கு மிகவும் வேதனைப்படுகிறேன்....
# மேற்கத்திய நாடுகளின் PRESSURE - க்கு பயந்து நடுங்கி மோடி அறிக்கை....
என் காருக்கு அடியில் சிக்கிய நாய்களுக்கு நான் என்ன செய்ய இயலும்.....
# கேள்வி கேட்க யாருமே இல்லை என்னும் ஆணவத்தில் குஜாராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்த இனப்படுகொலைகளுக்கு மோடியின் பதில்....
இந்திய தேசத்தில் மோடியும் - காவியும் இணைந்து நடத்தும் ஒவ்வொரு அநியாயங்களையும் இந்திய முஸ்லிம்களும் - உண்மையான இந்துக்களும் கவனமாக கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம்.....
--T.H.MU