வியாழன், 26 மார்ச், 2015

Hadis

மரம் நடல் ஓர் அறச்செயல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து மனிதனோ மற்ற உயிரினமோ உண்டால் அதற்காக ஒரு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரீ (நபிமொழி எண் : 6012)