சனி, 21 மார்ச், 2015

விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருக்குர்ஆன்....!!


உலகின் ஒரே அதிசயமாக 1400 ஆண்டுகளாக ஈடு இணையில்லாமல் இருக்கக்கூடிய திருக்குர்ஆன் ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில்....
நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து அமெரிக்க விண்வெளி மையமான நாஸாவால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தை வெளியிட்ட நாஸா...
இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இதுப்போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்று நாஸா கூறியது.
விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர்.
இவ்வாறு வர்ணித்த விஞ்ஞானிகளுக்கு உலக அதிசயமான திருக்குர்ஆன் கொடுத்த அதிர்ச்சி......
திருக்குர்ஆன் 55:37 வது வசனம்....
எனவே (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் எண்ணெய் போலாகிவிடும்.
இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் (ஸல்) நாவிலிருந்து இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் கூறுவதை கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவல் உதவி : சுவனப்பிரியன் ஆசிரியர் நஜீர் அஹமது
'விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருக்குர்ஆன்....!! 

உலகின் ஒரே அதிசயமாக 1400 ஆண்டுகளாக ஈடு இணையில்லாமல் இருக்கக்கூடிய திருக்குர்ஆன் ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அந்த வகையில்....

நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து அமெரிக்க விண்வெளி மையமான நாஸாவால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட நாஸா...

இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இதுப்போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்று நாஸா கூறியது.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். 

இவ்வாறு வர்ணித்த விஞ்ஞானிகளுக்கு உலக அதிசயமான திருக்குர்ஆன் கொடுத்த அதிர்ச்சி...... 

திருக்குர்ஆன் 55:37 வது வசனம்....

எனவே (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் எண்ணெய் போலாகிவிடும்.

இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் (ஸல்) நாவிலிருந்து இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் கூறுவதை கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவல் உதவி : சுவனப்பிரியன் ஆசிரியர் நஜீர் அஹமது'