வெள்ளி, 27 மார்ச், 2015

‎விளையாட்டை‬ விளையாட்டாக பாருங்கள்.

பாக்கிஸ்தான் காரன் 10கிலோ மீட்டர் உள்ளே வந்தபோது தேசப்பற்றை காணவில்லை?
சைனாகாரன் 20 கிலோ மீட்டர் உள்ளோ வந்தபோது நாட்டுப்பற்றை காணவில்லை?
அந்நிய முதலீடுகள் என்ற பெயரில், இந்தியாவை அந்நியர்களுக்கு அடிமைப்படுத்தும் போது நாட்டுப்ப்பற்றை காணவில்லை?
சக இந்தியன் உணவில்லாமல் மரணத்தை தளுவும் போது நாட்டுப்பற்றை காணவில்லை?
இந்தியாவின் முதுகுத்தண்டுவடமான விவசாயிகள் நஷ்டத்தில் உயிரை மாய்த்த போது காணவில்லை தேசப்பற்றை?
அந்நிய பெருட்களை வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும் காணவில்லை தேசப்பற்றை?
ஆனால் இரண்டு அணிகள் விளையாடும் போதுமட்டும் எங்கிருந்து வருகின்றது தேசப்பற்று?
##‪#‎விளையாட்டை‬ விளையாட்டாக பாருங்கள். ஒரு போதும் விளையாட்டில் தேசப்பற்றை நிரூபிக்க இயலாது. காரணம் விளையாட்டில் வெற்றி தோல்வி உண்டு. தேசப்பற்றில் வெற்றி/தோல்வி இல்லை. அது நமது இரத்த்தில் ஊரிப்போன ஒன்றாக, மரணம் வரை இருக்க வேண்டிய ஒன்று.