வெள்ளி, 13 மார்ச், 2015

'புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்-----புதிய தலைமுறை செய்தி

கவனித்தீரா???
எதை மன்னா???
இவன் பாடிய துதியை கவனித்தீரா???
இல்லை மன்னா...
நீர் எதை தான் சரியாக கவனித்தீர்????

எங்கே துதியை இன்னொரு முறை பாடு???

புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பை சேர்ந்த "ஒருவர்"  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்-----புதிய தலைமுறை செய்தி

இப்பொழுதாவது கவனித்தீரா????
ஒன்றும் விளங்கவில்லையே மன்னா....
நீரெல்லாம் ஒரு அமைச்சர்????

இதே செயலை ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி செய்து இருந்தால் அவனை "தீவிரவாதி சரண் அடைந்தான்" என்று சொல்லும் இவன். இப்போது "ஒருவர் சரண் அடைந்தார்" என்று சொல்லுகிறான்...'

புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்-----புதிய தலைமுறை செய்தி
கவனித்தீரா???
எதை மன்னா???
இவன் பாடிய துதியை கவனித்தீரா???
இல்லை மன்னா...
நீர் எதை தான் சரியாக கவனித்தீர்????
எங்கே துதியை இன்னொரு முறை பாடு???
புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பை சேர்ந்த "ஒருவர்" நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்-----புதிய தலைமுறை செய்தி
இப்பொழுதாவது கவனித்தீரா????
ஒன்றும் விளங்கவில்லையே மன்னா....
நீரெல்லாம் ஒரு அமைச்சர்????
இதே செயலை ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி செய்து இருந்தால் அவனை "தீவிரவாதி சரண் அடைந்தான்" என்று சொல்லும் இவன். இப்போது "ஒருவர் சரண் அடைந்தார்" என்று சொல்லுகிறான்...

Thxs - தமீம் அன்சாரி